மேலும் அறிய

Kilambakkam Protest: கிளாம்பாக்கத்தில் மீண்டும் பிரச்னையா? போராட்டத்திற்கு காரணம் என்ன ? அதிகாரிகள் விளக்கம் என்ன ?

Kilambakkam Bus Stand: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில், கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

கசப்புகளை மறந்த மக்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பௌர்ணமி, அமாவாசை, சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆகாயம் மேம்பாலம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பே பெற்று வருகிறது.

கிளாம்பக்கத்தில் திடீர் போராட்டம்

இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகளுக்கு பயணிகள் வரும் வழியில் உள்ள கதவை, பேருந்து நிலையத்தை பராமரிப்பு செய்யும் தனியார் நிறுவனம் மூடியதால் அரசு விரைவு பேருந்துகளுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் புகார் தெரிவித்தனர்.

அரசு பேருந்துகளுக்கு வரும் வழியை பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம் மூடி வைத்திருப்பதாகவும், அதே நேரத்தில் பேட்டரி வாகனத்தில் அழைத்து, வரும் பயணிகளை நேரடியாக ஆம்னி பேருந்துகள் இருக்கும் இடத்திற்கு கொண்டு விடுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் அரசு பேருந்தில் பயணிகள் வருகை குறைந்து உள்ளதாக தெரிவித்து போராட்டத்தை நடத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து கலந்து போக செய்தனர்.

போராட்டத்தின் பின்னணி என்ன ?

இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தென்மாவட்ட பேருந்துகளுக்கு பயணிகள் வந்து கொண்டிருந்தவாசல் கதவுகள் அனைத்தையும் KCBT நிர்வாகம் அடைத்துவிட்டது. இதனால் பேருந்துகளுக்கு பயணிகள் வரத்து நின்றுவிட்டது. அனைத்து பயணிகளும் தனியார் பேருந்துகளுக்கு (ஆம்னி பஸ் ) செல்லும்படி வாசல் திறந்துவைத்து உள்ளனர். எனவே விரைவுக் கழக பேருந்துகள், ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகள் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக டிரிப் எடுக்க முடியாமல் காத்துக் கிடக்கின்றனர்.

நேரக் காப்பாளர்களும் பேருந்திற்கு தலா 25 பயணிகள் ஏற்றி டிக்கட் அடித்து காண்பித்தால்தான் டைம் போடுவோம் என்று கூறுகிறார்கள். இதனாலும் பேருந்துகள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன இதனால்தான் போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. 

அதிகாரிகள் விளக்கம் என்ன ?

இது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : போராட்டம் நடைபெறுவதற்கான பிரச்சினைகள் எதுவும் இல்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கதவுகள் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவாக இந்த பேருந்தில் நிறுத்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒரு தலைது பச்சைமாக எப்போதும் சிஎம்டிஏ செயல்பட்டது கிடையாது. அரசு பேருந்தை பயன்படுத்தபவர்களை யாராலும் தடுக்கவும் முடியாது, விருப்பம் இருப்பவர்கள் மட்டுமே ஆம்னி பேருந்தை பயன்படுத்த உள்ளனர். அப்படி இருக்க இது போன்ற குற்றச்சாட்டுகள் தேவையில்லாதது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Embed widget