மேலும் அறிய

வீடு வாடகைக்கு எடுத்து , வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் !! பெண்கள் மீட்பு

சென்னை கீழ்பாக்கம் கார்டன் சாலையில் வீட்டை வாடகை எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடு வாடகைக்கு எடுத்து , வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் !! 2 பெண்கள் மீட்பு

சென்னை கீழ்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மோஹித் (எ) முகமது ஆசிப் நவாஸ் ( வயது 30) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் மோஹித் பெண் ஒருவருடன் சேர்ந்து வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும், இவர் பான் மசாலா கடை வைத்து நடத்தி வருவதும் தெரிய வந்தது.

அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த இரண்டு வெளி மாநில பெண்கள்  மீட்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மோஹித் (எ) முகமது ஆசிப் நவாஸ் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.

சிறையில் ஏற்பட்ட மோதலுக்கு பழிவாங்க சரித்திர பதிவேடு ரவுடியை வெட்ட வந்த இரண்டு பேர் கைது 

சென்னை வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவானி ( வயது 45 ) இவரது மகன் கௌதம் என்கின்ற ஆள்காட்டி கௌதம் ( வயது 22 ) சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது ஒன்பது குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 12 ஆம் தேதி குற்ற வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற இவர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில் , பவானி வீட்டில் இருந்த போது அவரது வீட்டிற்கு வந்த இரண்டு பேர் பவானியின் மகன் ஆள்காட்டி கௌதம் எங்கே என கேட்டு கத்தியால் பவானியை மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து பவானி வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வியாசர்பாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆள்காட்டி கௌதம் சிறையில் இருந்த போது அவருடன் சிறையில் இருந்த பாலாஜி என்கின்ற மிட்டாய் பாலாஜி என்ற நபருக்கும் கௌதமுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

தற்போது இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த காரணத்தினால் பாலாஜி தனது நண்பருடன் சேர்ந்து ஆள்காட்டி கௌதமை வெட்ட அவரது வீட்டிற்கு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கின்ற மிட்டாய் பாலாஜி ( வயது 25 ) மற்றும் அவரது நண்பர் சர்மேஷ் ( வயது 25 ) என இருவரையும் கைது செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget