மேலும் அறிய

Chennai Drainage : "மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் 3 நாட்களில் முடிவடையும்" - அமைச்சர் எ.வ.வேலு

TN Minister: மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.

 TN Minister: மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சென்னையில் நிருபர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

95 சதவீத பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 சதவீத பணிகள் மூன்று நாட்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார். குறிப்பாக ஜாஃபர்கான் பேட்டை, வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து செய்தியாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தது மிகுந்த வருதத்தை அளிக்கிறது. செய்தியாளர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் உயிரிந்த அப்பகுதியில் பாதுகாப்புகள் முறையாக போடப்பட்டிருந்தது.  ஆனால் பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியாவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். எந்த ஒரு சாலைப் பணிகளாக இருந்தாலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் என்னக் காரணம் என்று இதுவரை தெரியவில்லை. உரிய விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது கூற முடியும் என தெரிவித்தார்.

செய்தியாளர் உயிரிழந்தது எப்படி?

சென்னை தரமணி அடுத்த கந்தன் சாவடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (24). இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இவருடன் சென்றுக்கொண்டிருந்த சக செய்தியாளர்கள் இவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Joe Biden: "ரிஷி சுனக் பிரதமரானது பிரமிக்க வைக்கிறது" - அமெரிக்க அதிபர் புகழாரம்..!

Senthilbalaji : அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.