மேலும் அறிய

Madras High Court: காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாணையை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

நன்னடத்தையை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தணடனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதித்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் அதிகாரத்தை காவல் துறையினர் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல் துணை ஆணையர்கள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் ’ எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என்று காவல் துறையினரிடம் நன்னடத்தை பிரமானம் அளிக்கும் நடைமுறை உண்டு.

இதை மீறுவோரை சிறையில் அடைப்பதற்கு காவல் துணை ஆணையினருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.  

2013- 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு அரசாணைகளை பிறப்பித்திருந்தது. இதன்படி, நன்னடத்தை பிரமானத்தை மீறியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளில் இருவேறு நீதிபதிகள் வெவ்வேறாக தீர்ப்பு அளித்திருந்தனர். இது தொடர்பாக சட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி சதீஷ்குமார், ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு நன்னடத்த மீறியவர்களை சிறையில் அடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கான அரசாணை இரண்டும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்தது. 

இந்த இரண்டு அரசாணைகளும் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவுட்டுள்ளது. 

நன்னடத்தை பிரமானத்தை மீறுவோர் மீது குற்றவியல் நீதிமன்றம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.


மேலும் வாசிக்க..

புதுச்சேரி பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் - முழு விவரம் இதோ

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்   

 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.