மேலும் அறிய

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீபெரும்புதூர் ஏரி கலங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 12.45 ஏக்கர் அரசு நிலங்களில் இருந்த கட்டடங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஏரிகள் நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளை அடுத்து உள்ளதாகவும் விரைவில் அனைத்தும் நீக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும் , கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் பலநூறு ஏரிகளும் குளங்களும் உள்ளன.  கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான வீடியோ காணொளி கூட்டத்தில் தமிழக முதல்வர் நீர்நிலைகள் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அனைத்தையும் மாவட்ட வருவாய் துறை உடனடியாக கணக்கெடுப்பு செய்தது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் ஸ்ரீபெரும்புதூர் ஏரி தற்போது பெய்த கனமழையால் முழுவதும் நிரம்பி உபரி நீர் கலங்கல் வழியாக சென்றது.

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
இந்த தளங்கள் பகுதி அருகே உள்ள ஓடை பகுதியில் சுருங்கி நீர் வழித்தடம் குறைந்து காணப்பட்டதால் உடனடியாக அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இன்று அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் உள்ளன,  12.45 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை இன்று இரண்டாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் கலங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அகற்றும் பணியை துவக்கி தற்போது வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
மீட்கப்பட்ட நிலத்தின் அரசு மதிப்பு சுமார் 100 கோடி எனவும், மாவட்டத்தில்,  மேலும் பல ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவை அனைத்தும் அகற்றப்பட்டு, முதல்வரின் உத்தரவுப்படி நீர் வழித்தடங்கள் அனைத்தும் தங்குதடையின்றி செல்லும் வகையில் வழிவகை செய்யப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த, தனியார் கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை துணிந்து அகற்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget