மேலும் அறிய

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீபெரும்புதூர் ஏரி கலங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 12.45 ஏக்கர் அரசு நிலங்களில் இருந்த கட்டடங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஏரிகள் நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளை அடுத்து உள்ளதாகவும் விரைவில் அனைத்தும் நீக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும் , கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் பலநூறு ஏரிகளும் குளங்களும் உள்ளன.  கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான வீடியோ காணொளி கூட்டத்தில் தமிழக முதல்வர் நீர்நிலைகள் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அனைத்தையும் மாவட்ட வருவாய் துறை உடனடியாக கணக்கெடுப்பு செய்தது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் ஸ்ரீபெரும்புதூர் ஏரி தற்போது பெய்த கனமழையால் முழுவதும் நிரம்பி உபரி நீர் கலங்கல் வழியாக சென்றது.

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
இந்த தளங்கள் பகுதி அருகே உள்ள ஓடை பகுதியில் சுருங்கி நீர் வழித்தடம் குறைந்து காணப்பட்டதால் உடனடியாக அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இன்று அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் உள்ளன,  12.45 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை இன்று இரண்டாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் கலங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அகற்றும் பணியை துவக்கி தற்போது வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் : மழை நீர் செல்ல விடாமல் தடுத்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 
மீட்கப்பட்ட நிலத்தின் அரசு மதிப்பு சுமார் 100 கோடி எனவும், மாவட்டத்தில்,  மேலும் பல ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவை அனைத்தும் அகற்றப்பட்டு, முதல்வரின் உத்தரவுப்படி நீர் வழித்தடங்கள் அனைத்தும் தங்குதடையின்றி செல்லும் வகையில் வழிவகை செய்யப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த, தனியார் கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை துணிந்து அகற்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget