மேலும் அறிய

"யாரை நான் குறை சொல்வது " கண்ணீர் விட்டு கதறிய வாயில்லா ஜீவன் - பொதுமக்களை உலுக்கிய சம்பவம்

உயிரிழந்த நான்கு பசு மாடுகளில் ஒரு பசு மாட்டின் கன்று இறந்து போன தன் தாய் பசுவை சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்தது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நான்கு பசுமாடுகள் உயிரிழந்தன. இறந்து போன பசுவின் கன்று குட்டி தாய் பசுவை சுற்றி வந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் அதனை கொட்டகை அமைத்து பராமரிக்காமல் சாலைகளில் விட்டு விடுகின்றனர்.  இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன.  இந்த சாலையில் அமர்ந்து கொண்டும் , திடீர் திடீர் என பசுமாடுகள் சாலையை கடப்பதும் வாகன ஓட்டிகளிடையே சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

 
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் அருகே சாலையில் கூடி இருந்த பசுமாடுகள் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்த நான்கு பசு மாடுகளில் ஒரு பசு மாட்டின் கன்று இறந்து போன தன் தாய் பசுவை சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்து அம்மா அம்மா என்று அழைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலைகளில்  இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடந்தும் கூட மாவட்ட நிர்வாகமோ, மாடு வளர்ப்பவர்களோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 

 தொடரும் சம்பவங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதுமே பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள்வ்திரிவது தொடர்கதை  ஆகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தினர், அவ்வப்பொழுது சிறு சிறு நடவடிக்கைகள் மட்டுமே எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.   மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. குறிப்பாக வாகன ஓட்டிகளை மாடுகள் அச்சுறுத்துவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஒருபுறம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தாலும் மறுபுறம் மாடுகளும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. அவ்வப்பொழுது ஏற்படும் சாலை விபத்துகளில் மாடுகள் உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்கின்றன. இன்று நடைபெற்ற சம்பவத்தில் கூட நான்கு மாடுகள் உயிரிழந்த, வாயில்லா ஜீவனான மற்றொரு கன்று குட்டி, பாதிப்படைந்துள்ளது. எனவே மாடு வளர்ப்போர் சாலைகளில் மாட்டை விடாமல் இருப்பதும், அவ்வாறு விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தான் இதற்கு ஒரே வழி என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget