மேலும் அறிய

'அரசு நிகழ்ச்சிக்கு நீங்களே வரலன்னா, எப்படி? ' எம்.பி, எம்.எல்.ஏ முன்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்த காஞ்சி மாவட்ட ஆட்சியர்

மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் ஊராட்சி தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்திருக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் ஊராட்சி தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் வருவதில்லை என  எம்பி எம்எல்ஏ முன்னிலையில் கடும் குற்றச்சாட்டை வைத்த ஆட்சியர்..
 
பல்துறை சார்ந்த அரங்குகள்
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விவசாயிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்துறை சார்ந்த அரங்குகளின் மூலம் நல திட்டத்தை அறிந்து கொள்ள விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் ஏற்பாட்டின் பேரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
 
 அரங்குகளே பார்வையிடும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  எழிலரசன்
அரங்குகளே பார்வையிடும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்
 
இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,  உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்,  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை மாவட்ட தொழில் மையம், வனத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்துறை அரங்கங்கள் அமைக்கப்பட்டு அரசு திட்டங்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனை தெரிந்து வைத்தனர்.
 
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் : அரசு பல லட்சம் ரூபாய் செலவில் ஓரே இடத்தில் அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனை பார்வையிட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 64 கிராம ஊராட்சி  தலைவர்கள் முழுவதும்  வரவில்லை.
 
 விழாவில் பேசும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
விழாவில் பேசும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால் முதலில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்து கொண்டு தங்களை சந்திக்க வரும் பொது மக்களுக்கு விளக்கி கூறி அதில் பயனடைய வைக்க வேண்டும். ஆனால் இங்கு குறைந்தபட்சம் 150 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு அமைக்கப்பட்ட அரங்குகளை ஒருவர் கூட பார்க்கவில்லை என்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
 
விழாவில் கலந்து கொண்டவர்கள்
விழாவில் கலந்து கொண்டவர்கள்
எம்எல்ஏ , எம்பிக்களை பார்க்க வந்தவர்கள்
 
இங்கு வந்திருப்பவர்கள் பாதி  பேர் எம். எல். ஏ, எம் .பி களை பார்க்க வந்தவர்கள் என்பதும் தெரிய வருகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எம். எல். ஏ, எம். பி.கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில் ஆட்சியர் கடும் எச்சரிக்கையாகவும், இதனை தெரிவித்ததார். மாவட்ட ஆட்சியரின் இந்த பேச்சுக்கு மேடையில் இருந்த, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget