மேலும் அறிய

'அரசு நிகழ்ச்சிக்கு நீங்களே வரலன்னா, எப்படி? ' எம்.பி, எம்.எல்.ஏ முன்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்த காஞ்சி மாவட்ட ஆட்சியர்

மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் ஊராட்சி தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்திருக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் ஊராட்சி தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் வருவதில்லை என  எம்பி எம்எல்ஏ முன்னிலையில் கடும் குற்றச்சாட்டை வைத்த ஆட்சியர்..
 
பல்துறை சார்ந்த அரங்குகள்
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விவசாயிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்துறை சார்ந்த அரங்குகளின் மூலம் நல திட்டத்தை அறிந்து கொள்ள விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் ஏற்பாட்டின் பேரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
 
 அரங்குகளே பார்வையிடும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  எழிலரசன்
அரங்குகளே பார்வையிடும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்
 
இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,  உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்,  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை மாவட்ட தொழில் மையம், வனத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்துறை அரங்கங்கள் அமைக்கப்பட்டு அரசு திட்டங்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனை தெரிந்து வைத்தனர்.
 
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் : அரசு பல லட்சம் ரூபாய் செலவில் ஓரே இடத்தில் அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனை பார்வையிட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 64 கிராம ஊராட்சி  தலைவர்கள் முழுவதும்  வரவில்லை.
 
 விழாவில் பேசும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
விழாவில் பேசும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால் முதலில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்து கொண்டு தங்களை சந்திக்க வரும் பொது மக்களுக்கு விளக்கி கூறி அதில் பயனடைய வைக்க வேண்டும். ஆனால் இங்கு குறைந்தபட்சம் 150 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு அமைக்கப்பட்ட அரங்குகளை ஒருவர் கூட பார்க்கவில்லை என்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
 
விழாவில் கலந்து கொண்டவர்கள்
விழாவில் கலந்து கொண்டவர்கள்
எம்எல்ஏ , எம்பிக்களை பார்க்க வந்தவர்கள்
 
இங்கு வந்திருப்பவர்கள் பாதி  பேர் எம். எல். ஏ, எம் .பி களை பார்க்க வந்தவர்கள் என்பதும் தெரிய வருகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எம். எல். ஏ, எம். பி.கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில் ஆட்சியர் கடும் எச்சரிக்கையாகவும், இதனை தெரிவித்ததார். மாவட்ட ஆட்சியரின் இந்த பேச்சுக்கு மேடையில் இருந்த, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget