மேலும் அறிய

TN Rains : தொடர் மழை.. அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள்... காஞ்சிபுரத்தில் இந்த நிலைமையா?

மழை பாதிப்பு தொடர்பாக மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் , ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 25- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின், காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள் நிறைந்த மாவட்டம் என பெயர் கொண்ட , காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள், கரும்பு, எள்ளு, கடலை போன்றவை பயிரிடப்பட்டு வருகிறது. 


TN Rains : தொடர் மழை.. அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள்... காஞ்சிபுரத்தில் இந்த நிலைமையா?
 
 காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 5 வட்டங்களிலும் மழை பாதிப்பு அதிகம் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்துள்ள வேளியூர் ஊராட்சியில், சுமார் 900 ஏக்கர் நிலங்களில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு  வருகின்றார்கள். மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து, வரும் கனமழையின் காரணமாக வேளீயூர் கிராமத்தில், சுமார் 350 ஏக்கர் விவசாய நிலங்களில், அறுவடைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தண்ணீர் தேங்கி நெற்பெயர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சாய்ந்து முளைக்க ஆரம்பித்துவிட்டது.

TN Rains : தொடர் மழை.. அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள்... காஞ்சிபுரத்தில் இந்த நிலைமையா?
விவசாயிகள் அங்கும் இங்கும் கடன் வாங்கி விவசாயம் செய்து வருகின்ற நிலையில், அறுவடை நேரத்தில் விவசாய நிலங்கள் அனைத்தும் வெள்ள காடாக காட்சியளிப்பதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாமல் உள்ளனர். இந்த மழை இன்னும் ஒரு சில தினங்கள் தொடர்ந்தால், பத்து சதவீத நெல்மணிகளை கூட அறுவடை செய்ய முடியாது என கண்ணீர் மல்க கூறுகின்றனர். இந்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளியூர், புதுப்பாக்கம், பரந்தூர், களியனூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரக இருந்த சுமார் 600 ஏக்கர்களுக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

TN Rains : தொடர் மழை.. அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள்... காஞ்சிபுரத்தில் இந்த நிலைமையா?
இதேபோல் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக நெற்பயிர்கள் மட்டுமின்றி வேர்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை சேதம் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முறையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget