மேலும் அறிய

காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த விவகாரம்: ஹோட்டல் உரிமையாளர் கைது

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவு நீர் தொட்டியில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சத்தியம் கிரான்ட் தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள செப்டிக் டேங்கில் சுத்தம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்சிபட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன் குமார் (28), திருமலை(22) ஆகியோர் சென்றுள்ளனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கி செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்து பலியாகினர். இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலாளர் பழனி ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த விவகாரம்: ஹோட்டல் உரிமையாளர் கைது
 
 
உரிமையாளர் தலைமறைவு
 
ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் தொடர்ந்து காவல்துறையினர் தேடி வந்தனர். ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்ய முயற்சி செய்த பொழுது திடீரென உரிமையாளர் தலைமுறைவனார். சத்தியமூர்த்தி தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்த தீவிரமாக தேடி வந்த நிலையில் அவருடைய தொலைபேசி மூலம் அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.
 
காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த விவகாரம்: ஹோட்டல் உரிமையாளர் கைது
 
கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு நிதி உதவி
 
இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய துணை தலைவர் அருண் ஹோண்டர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் பலியான செப்டிக் டேங்க்கை ஆய்வு செய்தார். பின் உயிரிழந்த குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் நிறுவனம் சார்பாக இழுப்பீடாக 15 லட்சம், தமிழக ஆதிதிராவிட நல வாரியம் சார்பாக 12 லட்சம் என தலா 27 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என வழங்க முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹோண்டர் 3 குடும்பங்களுக்கும் தலா 16 லட்சத்தை வழங்கினார். மேலும் ஒரு குடும்பத்திற்கு வாரிசுதாரருக்கு அரசு வேலை ஆணையை வழங்கினார். ஒருவாரத்தில் மீதமுள்ள 2 குடும்ப வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும். இதில் மீதம் உள்ள 6 தமிழக அரசு ஆதிதிராவிடர் நலவாரியம் மூலம் விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த விவகாரம்: ஹோட்டல் உரிமையாளர் கைது
 
பின் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, 'இதுபோன்று விபத்து தொடர்ந்து நடைபெற்று வருவதால் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டிக் டேங்க்கில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் சார்பில் இலவச டோல் ஃப்ரீ நம்பர் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என தெரிவித்தார். பின்னர் சென்னையில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனித கழிவுகளை அகற்ற கழிவுநீர்த்தொட்டிக்குள் மனிதர்களை பயன்படுத்தினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என எச்சரித்ததுடன், இதுகுறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
 
காஞ்சிபுரம் கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த விவகாரம்: ஹோட்டல் உரிமையாளர் கைது
 
சம்பவத்தில் உயரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை 21 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். உயிரிழந்த நவீன் என்பவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதுடன் இருவரது குடும்பத்தினருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும். குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார். சம்பவம் தொடர்பாக 72 மணி நேரத்தில் விசாரணை மேற்கொண்டு சம்பந்த பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget