மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தியன்று விதியை மீறினால் கடும் நடவடிக்கை - ஒலி பெருக்கியில் எச்சரிக்கும் போலீசார்

’’யாரேனும் பொது இடங்களில் சிலை வைப்பதையும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு’’

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தமிழ்நாடு அரசு தடை விதித்து வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த தடைக்கு பாஜக உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் விநாயகர் சிலை நல சங்கத்தினர் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியன்று விதியை மீறினால் கடும் நடவடிக்கை - ஒலி பெருக்கியில் எச்சரிக்கும் போலீசார்
 
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக தமிழக அரசின் அரசாணை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை ஆட்டோ வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் எடுத்துக் கூறி வருகின்றனர். 
 

விநாயகர் சதுர்த்தியன்று விதியை மீறினால் கடும் நடவடிக்கை - ஒலி பெருக்கியில் எச்சரிக்கும் போலீசார்
 
காவல்தறையினர் தாமாக ஆட்டோக்களில் பொது இடங்களுக்கு சென்று ஒலிபெருக்கி மூலமாக விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் அதனை ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுமதி கிடையாது.
 
மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். தங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள குளம் அல்லது கிணறுகளில் கரைத்துக்கொள்ளலாம் இல்லையெனில் தங்கள் வீடுகளின் அருகே உள்ள கோவில்களின் வெளியே வைத்துவிட்டு செல்லலாம் அதனை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும்.
 

விநாயகர் சதுர்த்தியன்று விதியை மீறினால் கடும் நடவடிக்கை - ஒலி பெருக்கியில் எச்சரிக்கும் போலீசார்
 
மேலும் இந்த அறிவிப்பானது தனிநபர்களுக்கு மட்டுமே செல்லும் வேறு எந்த வித அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கட்சியினர்களுக்கும் செல்லாது. ஆகவே இதனை மீறி யாரேனும் பொது இடங்களில் சிலை வைப்பதையும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்த விதியினை மீறுவோர் மீது கடலூர் காவல் துறையின் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget