மேலும் அறிய
“சென்னை மக்களே ரிலாக்ஸ்” அதி கன மழைக்கு இனி வாய்ப்பு இல்லை..!

“சென்னை மக்களே ரிலாக்ஸ்” அதி கன மழைக்கு இனி வாய்ப்ப இல்லை..!
Source : ABPLive
சென்னையில் இன்று அதி கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மேகக் கூட்டங்கள் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னைக்கு இனி அதி கன மழைக்கான வாய்ப்பு இல்லை என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.
பிரதீப் ஜான் கணிப்பு - மழைக்கு வாய்ப்பு குறைவு
தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதி கன மழை இல்லையென்றாலும் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்துக்கொண்டிருக்கும் என்றும் காலை 10 மணி வரை கன மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















