மேலும் அறிய

சென்னை சொத்து வரி ; செலுத்தத் தவறினால் கடும் நடவடிக்கை ! மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு எச்சரிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி.

2 லட்சம் பேர் சொத்து வரி நிலுவை

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி , தொழில் வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளது. சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் வருவாய் கிடைக்கிறது. அதன்படி , சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30 - ந் தேதி வரையிலும் , 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.

2025-26-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் வசூலிக்கப்பட்டு வந்தது. மாநகராட்சியின் வரி வசூலிப்பாளர்கள் மூலமும் , இணையதளம் வாயிலாகவும் வரி வசூல் நடைபெற்றது. முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வருவாய் ரூ.1,300 கோடி வரையில் வசூல் செய்ய மாநகராட்சி இலக்கு நிர்ணயித்தது. ஆனால் , ரூ.1,002 கோடி மட்டுமே வசூலானது. சுமார் 2 லட்சம் பேர் வரையில் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

ரூ. 1 கோடிக்கு மேல் நிலுவை - வீடுகளுக்கு நேரடியாக சென்று நோட்டீஸ்

முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாத நபர்கள் வரும் 31-ந்தேதிக்குள் சொத்து வரியை செலுத்திட வேண்டுமென மாநகராட்சி சார்பில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. வருகிற 31-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது ; 

சென்னை மாநகராட்சியில் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த 1-ந் தேதி முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 நாட்களில் ரூ.265 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் , அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

இது போக , முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் நோட்டீஸ் அனுப்ப இருக்கிறோம். ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டுவார்கள்.

அபராதம் விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அந்த வகையில் , 2-வது அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1,400 கோடி வரையில் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?
Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cabinet Reshuffle | விரைவில் அமைச்சரவை மாற்றம்! SENIOR MINISTERS வெளியேற்றம்?சித்தராமையா vs டிகேஎஸ்
TVK Vijay | அசிங்கப்படுத்திய விஜய்! மகனை பறிகொடுத்த தந்தையை விரட்டியடித்த பவுன்சர்கள்
Shreyas Iyer Injury : ICU-வில் ஸ்ரேயாஸ் ஐயர்!விலா எலும்பில் பலத்த அடி மருத்துவர்கள் சொல்வது என்ன?
Madhampatty Rangaraj Wife| ’’உன் சதி திட்டம் எடுபடாதுகணவரை பறிக்க நினைச்சா..’’ஸ்ருதி பதிலடி!
Montha Cyclone | மழை நிக்குமா? நிக்காதா?ஆக்ரோஷமான மோந்தா புயல்கரையை கடப்பது எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?
Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TVK Vijay: மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் - மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!
TVK Vijay: மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் - மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
Embed widget