மேலும் அறிய

சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்.. என்னென்ன தெரியுமா ?

"5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்"

போக்குவரத்து துறை போலீசார் அதிக அளவு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக காவல்துறையினர் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களுக்கு, சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதாகவும், அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனால் தவறு செய்யாத நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவதாகவும், புகார்கள் இருந்து வந்தன. குறிப்பாக போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. 

அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை ஆணையர்

இந்தநிலையில், சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் காவல் போலீசார் 5 வகை விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை ஆணையர் குறிபபானை அனுப்பியுள்ளார் . காவல்துறைக்கு அனுப்பப்பட்ட உள்ள சுற்று அறிக்கையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் வழக்கு பதிவு செய்யும்போது 5 முக்கிய விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில்தான் காவல்துறையினருக்கு இந்த அறிவுறுத்தலை காவல் ஆணையர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த விதிமீறல்களுக்கு அபராதம் ?

1. இருசக்கர வாகனத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேர் பயணித்தால் அபராதம் விதிக்கலாம்.

2. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். 

3. தவறான திசையில் இரு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்லுதல் ஆகியோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

4. ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். 

5. மது போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். 

அதிவேகமாக வாகனம் இயக்குபவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை எச்சரிக்கை கொடுக்கப்படும் எனவும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்பவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பொதுமக்களும் விழிப்புணர்வுடன், வாகனங்களை இயக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்த கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget