மேலும் அறிய

போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்

11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த வடபழனி காவல் நிலைய தலைமை காவலர் வேலப்பன் போக்சோ சட்டத்தில் கைது

சிறுவனை மது குடிக்க வைத்து டார்ச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது தாய் , தந்தை , அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 11 படித்து வரும் சிறுவன் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டி கடந்த 25 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர் சிறுவன் குடும்பத்துடன் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள மாமா வீட்டில் தங்கி இருந்த நிலையில் மறுநாள் மே 26 - ம் தேதி அன்று குடும்பத்துடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இதனை அடுத்து சிறுவன் மாமா வீட்டில் இரு நாட்கள் தங்கி இருப்பதாக கேட்டதன் பேரில் பெற்றோர் அவரை உறவினர் வீட்டில் விட்டு விட்டு அவர்கள் சொந்த ஊரான நாகர்கோவிலிலுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் சிறுவன் உறவினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது உறவினரான மாமா தனது நண்பரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் போதை தலைக்கேறி உறவினர் அங்கேயே தூக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் இருந்த அவரது நண்பர் சிறுவனை எழுப்பி மீதி இருந்த மதுவை அவரது வாயில் வலுக் கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்துள்ளார்.

சிறுவனின் வாயில் ஆண் உறுப்பு

சிறுவனின் வாயில் தனது ஆண் உறுப்பு வைத்து பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் செய்வதறியாது அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபர் முகத்தில் அடித்து விட்டு கூச்சலிட்டவாறே கதவை வெளியே பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தொடர்ந்து சிறுவன் அங்கிருந்த அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை புகாராக அளித்ததை அடுத்து போலீசார் சிறுவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

விசாரணையில் சிறுவனுக்கு மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் 35 வயதுடைய வேலப்பன் என்பது அவர் காவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. அசோக் நகர் காவலர்‌ குடியிருப்பில் வசித்து வரும் வேலப்பன் கடந்த 2013 ஆண்டு தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்ததும் தற்போது வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர் விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மாமா காவலர் வேலப்பன் நண்பர் என்பதால் இரவு அவரை வீட்டிற்கு அழைத்து இருவரும் மது அருந்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையெடுத்து அசோக் நகர் போலீசார் காவலர் வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறுவனின் மாமாவையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
சென்னை மக்களுக்குக் குட் நியூஸ் - தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்; இனி தடையின்றி குடிநீர்
சென்னை மக்களுக்குக் குட் நியூஸ் - தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்; இனி தடையின்றி குடிநீர்
" ஆபாசப் படம் வெளியிடுவேன் என மிரட்டல் " காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் - மாணவி எடுத்த முடிவு
கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget