மேலும் அறிய

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அவசர அழைப்பு... பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை!

மாவட்டத்திற்கு 8 நிர்வாகிகள் பங்கேற்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

தமிழ் சினிமாவில் தவிர்க்கும் முடியாத நாயகனாக விஜய் இருந்து வருகிறார். விஜய்க்கு ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அரசியல் மீது ஆர்வம் இருந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கு சேவை செய்து வந்தார். அதேபோல விஜய் மக்கள் இயக்கம், விஜய் நடித்து வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பிரம்மாண்ட வரவேற்புகள், கட்டவுட்டுகள் வைப்பது, நல்ல திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அவசர அழைப்பு... பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை!
இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்,  விஜய் மக்கள் இயக்கம் சார்பில்   தனது ரசிகர்களை களம் இறங்க உத்தரவிட்டார். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள், விஜயின் புகைப்படம் , விஜய் மக்கள் இயக்கத்தின் கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என அனுமதி அளித்திருந்தார். இதன்மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆழம் பார்த்தார் என கருதப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர், வார்டு உறுப்பினர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.
 
விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அவசர அழைப்பு... பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை!
இதனை அடுத்து இந்த வருடம் நடைபெற்ற, நகர் மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கியிருந்தனர். பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், பல இடங்களில் கணிசமான அளவு வாக்குகளை பெற்றிருந்தனர். இதனை அடுத்து விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த திட்டம் தீட்டி இருந்தார். இதனை அடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தில்  பல மாவட்டங்கள் புதியதாக பிரிக்கப்பட்டு, புதிய அணிகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டார். 
 
அதேபோல விஜய் பிறந்த நாளின் பொழுது கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு, நல திட்ட உதவிகளை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். விடுமுறை நாட்கள் உள்ளிட்ட நாட்களில், மக்கள் பணியாற்றவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் சார்பில் தமிழக முழுதும் நல்ல திட்ட உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
 
 
இந்த நிலையில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் விஜய் மக்கள் இயக்கம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது; அதிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொண்டால் தான் அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும்; இது குறித்து பலமுறை மகன் விஜய்யிடம் எடுத்துக் கூறியுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அவசர அழைப்பு... பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை!
 
இந்த நிலையில் நேற்று இரவு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் இன்று புதன்கிழமை காலை 10:30 மணி அளவில், சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில்  உள்ள  அலுவலகத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . கலந்து கொள்ள வேண்டிய நிர்வாகிகள்  பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர், தொண்டரணி மாவட்ட தலைவர், இளைஞரணி மாவட்ட தலைவர் ,மகளிர் அணி மாவட்ட, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர், இணையதள அணி மாவட்ட தலைவர், மீனவர் அணி மாவட்ட ஆகிய அணிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget