மேலும் அறிய

அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..

அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள முதல் 100 நபர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவர்களிடம் மட்டும் ரூபாய் 22 கோடி வரை வரி பாக்கி உள்ளது..

தமிழ்நாட்டின் தலைநகராக திகழும் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் சொந்த வீடு உள்பட சொத்துகள் உள்ள ஒவ்வொருவரும் சொத்து வரி செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். இதுபோன்ற மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகளை கொண்டே பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சொத்து வரி பாக்கி:

சொத்து வரி என்பது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என ஒவ்வொன்றிற்கும் மாறுபடும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சி என்பதால் இங்கு மாநகராட்சிக்கான சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை மாநகராட்சி பல முறை வலியுறுத்தியும் பலரும் சொத்து வரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்தாத அதிகளவு நிலுவை வைத்துள்ள 100 பேர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது.

இதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பிரபல நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் பட்டியலில் ஆயிரம் விளக்கைச் சேர்ந்த டி.எம்.பி. அன்வர் அலி என்பவர் 2 கோடியே 3 லட்சத்து 29 ஆயிரத்து 572 ரூபாய் தனி நபர் அதிகபட்ச பாக்கியாக வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆயிரம் விளக்கைச் சேர்ந்த உஷா என்பவர் 1 கோடியே 41 லட்சத்து 87 ஆயிரத்து 717 ரூபாய் நிலுவையாக வைத்துள்ளார்.

சுமார் 3 கோடி சொத்து வரி செலுத்தாத சரவணா ஸ்டோர்ஸ்:

இதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பிரபல தொழில் நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை 93 லட்சத்து 81 ஆயிரத்து 187 ரூபாய் நிலுவை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அதன் உரிமையாளரான மறைந்த பல்லக்கு துரையின் பெயரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பல கிளைகள் லட்சக்கணக்கில் சொத்து வரியை பாக்கி வைத்துள்ளது. குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மட்டும் ரூபாய் 10 லட்சத்து 23 ஆயிரத்து 285 நிலுவை வைத்துள்ளது. சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் உள்ளது.

சென்னையில் அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள முதல் 100 நபர்கள் மட்டும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 22 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 188 ஆகும். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனமும், அதன் உரிமையாளர் மறைந்த பல்லக்கு துரையின் பெயரிலும் உள்ள சொத்துக்களின் சொத்து வரி பாக்கி மட்டும் ரூபாய் 2 கோடியே 90 லட்சத்து 9 ஆயிரத்து 903 உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள முதல் 100 நபர்களின் பாக்கி வசூலை 22 கோடிக்கு மேல் உள்ள நிலையில், மற்றவர்களின் வரி பாக்கியைச் சேர்த்தால் ரூபாய் 100 கோடிக்கு மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இவர்களிடம் இருந்து சொத்து வரி பாக்கியை விரைவில் வசூலிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: Kanchipuram Attack : “ஓட, ஓட பெண் காவலரை துரத்தி சென்று வெட்டிய கொடூரம்” காஞ்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

மேலும் படிக்க: "என்னை பார்த்து பயப்படுகிறார்களோ இல்லையோ, காளியம்மாளை பார்த்து பயப்படுகிறார்கள்" - சீமான்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.