மேலும் அறிய

2 வயது பெண் குழந்தையின் முகத்தை குதறிய தெருநாய்.. ஒரு வாரம் கடந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

பாடி வட்ட வடிவ நகர் பகுதியில் அதிக தெரு நாய்கள் தொல்லை இருப்பதாக ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

சென்னையில் 2 வயது பெண் குழந்தையின் முகத்தை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்த குழந்தைக்கு ரூ. 60 ஆயிரம் செலவில் முகத்தில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் இதுவரை எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

என்ன நடந்தது..? 

சென்னையை அடுத்த அம்பத்தூர் மண்டலம் 7 க்கு உட்பட்ட  பாடி வட்ட வடிவ நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கபாண்டியன்- பிரதீபா தம்பதி. இவர்களுக்கு யாஸ்மிகா என்ற 2 வயது குழந்தை ஒன்று உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில்,  தங்கபாண்டியன் - பிரதீபா தம்பதியின் 2 வயது குழந்தை யாஸ்மிகா கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு வீட்டில் மின்சாரம் இல்லாததால் வீட்டின் தரைதலை பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த இரண்டு நாய்கள் குழந்தையை துரத்திய அதில் ஒரு நாய் கன்னத்தில் ஏடாகூடமாக கடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை யாஸ்மிகாவின் கன்னத்தில் சதை பிளந்து வெளியே வரும் அளவிற்கு கடித்ததில் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகவும், இதுவரை இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், பாடி வட்ட வடிவ நகர் மற்றும் ஜீவன் பீமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான தெருநாய்கள் சுற்றி வருவதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்பொழுது குழந்தை யாஸ்மிகா சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இதுபோல் வேறு எந்தவொரு குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget