மேலும் அறிய

MP - MLA க்கள் மீதான வழக்கு ; உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் ! விரைவில் தீர்வு காணப்படுமா ?

எம்​.பி, எம்​.எல்​.ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்குகளில் குற்​றப்​ பத்​திரிகை தாக்​கல் செய்யப்​பட்ட பிறகும் குற்​றச்​ சாட்​டுப்​ ப​திவை மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்றம்

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள்

உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழகம் முழுவதும் சிறப்பு நீதி​மன்​றங்​களில் நிலுவை​யில் உள்ள எம்​.பி , எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்கு விசா​ரணை​களைக் கண்காணித்து வரும் சென்னை உயர்நீதிமன்​றம் இது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்​வந்து வழக்காக எடுத்து விசா​ரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள் ​முரு​கன் ஆகியோர் அமர்​வில் மீண்டும் விசா​ரணைக்கு வந்​தது.

இந்த வழக்​கில் நீதி​மன்​றத்​துக்கு உதவ நியமிக்​கப்​பட்ட மூத்த வழக்​கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், தமிழகத்​தில் எம்​.பி, எம்​.எல்​.ஏ க் களுக்கு எதி​ராக 193 வழக்​கு​களும், புதுச்சேரி​யில் 23 வழக்​கு​களும் என 216 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன என்றார். அதையடுத்து நீதிப​தி​கள், இதில் பல வழக்கு​கள் உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்​றத்​தின் இடைக்​கால தடை ​உத்தரவு​கள் காரண​மாக பல ஆண்டுகளாக சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலுவையில் உள்ளன.

தனிக் கவனம் செலுத்தி விசாரணை முடிக்க வேண்டும்

எத்தனை வழக்​கு​களில் தடை​ உத்தரவு உள்​ளன என்ற விவரங்​களை 2 வாரத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். தடை​யுத்​தரவு இல்​லாத வழக்​கு​களை​யும், 5 ஆண்​டுகளுக்கு மேல் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை​யும் சிறப்பு நீதி​மன்​றங்​கள் தனிக் ​கவனம் செலுத்தி விரை​வாக விசாரித்து முடிக்க வேண்​டும்.

குற்​றப்​ பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்​கு​களில் குற்​றம் ​சாட்​டப்​பட்​ட​வர்​களிடம் குற்​றச்​சாட்டு பதிவைக்​ கூட இன்னும் மேற்​ கொள்​ளாமல் காலம் தாழ்த்து​வது கண்​டிப்​புக்குரியது. இந்த வழக்​கு​களுக்கு அதி​ முக்​கி​யத்​து​வம் கொடுத்து விசா​ரிக்க வேண்​டும். சாட்சி விசா​ரணை​யை​யும் விரைந்து முடிக்க வேண்​டும் என்​றனர்.

அப்​போது, சென்னை உள்பட பல்​வேறு இடங்​களில் எம்​.பி, எம்​.எல்.​ஏ-க்​கள் வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றங்​கள் போதிய இடவசதி இல்​லாமல் குறுகிய இடத்​தில் செயல்​பட்டு வரு​வ​தாக மூத்த வழக்​கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் தெரி​வித்தார். அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக உயர் நீதிமன்ற தகவல் தொழில்​நுட்ப பதிவாளரிடம் விவரம் பெற்று தலை​மைப் பதி​வாளர் அறிக்கை தாக்​கல் செய்ய உத்தர​விட்​டு வி​சா​ரணை​யை நவம்பர் 25 க்கு தள்​ளி ​வைத்​துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget