மேலும் அறிய

கடுமையான பனிமூட்டம்.. ரோடே தெரியல.. காஞ்சிபுரத்தில் விபத்து : 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே பனிமூட்டம் காரணமாக காரும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் வந்த மூன்று பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 மார்கழி மாதம் என்பதால் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையாக குளிரும், பனிமூட்டமும் இருந்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. காஞ்சிபுரம் உத்திரமேரூரை அடுத்து அமைந்துள்ளது பெருநகர்.

இந்த பகுதியில் அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று  எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்து காரணமாக, காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.


கடுமையான பனிமூட்டம்.. ரோடே தெரியல.. காஞ்சிபுரத்தில் விபத்து : 3 பேர் உயிரிழப்பு

விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. 30 வயதான அவர் சொந்தமாக வாட்டர் சர்வீசஸ் வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் மூலம் இடத்தை தேர்வு செய்துள்ளார்.

வாட்டர் சர்வீஸ் தொடங்குவதற்கான பொருட்களை சென்னையில் வாங்கலாம் என்றும் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அரியலூரில் இருந்து காஞ்சிபுரம் வந்த சுந்தரமூர்த்தி, ஓரிக்கையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, பின்னர், பேரம்பாக்கத்தில் உள்ள தனது உறவினரைச் சந்திக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக, அதிகாலையிலே சுந்தரமூர்த்தி தனது நண்பர்களான சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 27), மற்றும் செல்வம் ( வயது 29) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.


கடுமையான பனிமூட்டம்.. ரோடே தெரியல.. காஞ்சிபுரத்தில் விபத்து : 3 பேர் உயிரிழப்பு

காரை சரவணன் ஓட்டி வந்துள்ளார். அப்போதுதான் உத்திரமேரூர் அருகே கடும் பனிமூட்டம் காரணமாக எதிரே வந்த வேன் மீது கார் மோதி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. காருடன் மோதிய வேனில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக பக்தர்கள் பயணித்து வந்துள்ளனர். அவர்களில் 13 பெண்கள், 3 ஆண்களுக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு சென்ற வேன் மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget