மேலும் அறிய

"யார் செய்யலன்னாலும் பரவால்ல, நான் இருக்கேன்" : மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கெத்து காட்டிய மூதாட்டி..

Kanchipuram News : " காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது "

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை ஓர வியாபாரி மூதாட்டியின் செயல்
 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அப்பகுதியில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆங்காங்கு சிதிலமடைந்தும், பள்ளம் மேடாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை இறக்காமல் ஒதுங்கி வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் மழைக்காலங்களில் நீர் தேங்கி வாகனங்கள் செல்லும்போது, சாலையில் உள்ள நீர் பாதசாரிகள் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் சேரும் நீரும் வாரியடிக்கும் நிலை உருவாகின.
 
 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்நிலையில் அப்பகுதியில் சாலையோர வியாபாரி மூதாட்டி பத்தாண்டு காலமாக அப்பகுதியில் அமர்ந்து வேர்க்கடலை மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வந்தனர். இவ்விடத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தனது சொந்த செலவில் சிமெண்ட் கலவையை நிரப்பி சரி செய்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் மூதாட்டி செய்த இச்செயல் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றனர்.
 
 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இப்பகுதியில் பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் அவ்வழியாக சென்று சிற்றுண்டி தேநீர் அருந்துவதும் அப்பகுதியாக செல்வதுமாக இருந்தாலும் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் நோக்கம் யாரிடமும் ஏற்படாத நிலையில் சாலை ஓர வியாபாரி மூதாட்டி செய்த செயல், அரசு அலுவலர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைகள் சீர் அமைக்காமல் உள்ளதை விரைவில், சீர்படுத்தி தரும் முன் வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றன
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget