மேலும் அறிய

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலு 36 ஆகிய மூன்று பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து சிறு சிறு பெட்டலங்களாக 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படடது

சென்னை கொடுங்கையூர் குப்பை மேடு பகுதிக்கு அடிக்கடி கல்லூரி மாணவர்கள் சிலர் வந்து செல்வதாக கொடுங்கையூர் போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்த கொடுங்கையூர் போலீசார் சில கல்லூரி மாணவர்கள் குப்பை மேடு பகுதிக்கு வருவதை பார்த்து அவர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் குப்பை மேடு பகுதிக்கு சிலர் தினமும் வந்து சில்லரை விலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.  இதனையடுத்து அங்கு மறைந்திருந்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த  வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பால் மார்ட்டின் 31 நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் 30 விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த பாலு 36 ஆகிய மூன்று பேரையும் மடக்கி பிடித்தனர்.  அவர்களிடமிருந்து சிறு சிறு பெட்டலங்களாக 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படடது. கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

 
2 கடந்த 5 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி வியாசர்பாடியில் கைது
 

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
 
சென்னை வியாசர்பாடி பி. கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாரா என்கின்ற சரவணன் 30 இவர் மீது வியாசர்பாடி ,எம்.கே.பி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அடிதடி வழக்கு ஒன்றில் எழும்பூர் 10 வது  நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக ஆஜராகாமல் இருந்த சரவணன் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து வியாசர்பாடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வியாசர்பாடி கூட்செட் பகுதியில் வைத்து வியாசர்பாடி  போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget