மேலும் அறிய

பயங்கர ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய ஆபத்து..

Spoilt Meat : ரயில் மூலமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Chennai Spoilt meat : பயணிகள் போக்குவரத்துக்காக மட்டுமின்றி சரக்கு போக்குவரத்துக்காகவும் ரயில்வே முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வேறொரு மாநிலத்திற்கு பொருட்களை ரயில்கள் மூலம் அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

1556 கிலோ:

உணவுப்பொருட்களையும் ரயில்கள் மூலம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கெட்டுப்போன இறைச்சிகளை கொண்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த ரயிலில் கொண்டு வரப்பட்டிருந்த இறைச்சி கெட்டுப்போகி இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 1556 கிலோ இறைச்சி கெட்டுப்போகி இருந்தது. உடனடியாக இந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த இறைச்சியை அழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கெட்டுப்போன இறைச்சி:

பொதுவாக ரயில்களில் உணவுப்பொருட்களை கொண்டு வருவதற்கு முறையான முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த கெட்டுப்போன இறைச்சி உரிய சான்றிதழ் இல்லாமல் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த இறைச்சிகள் சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகளுக்கு விநியோகிக்க திட்டமிப்பட்டு இருந்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த இறைச்சியை அங்கிருந்து அனுப்பியவர்கள் மற்றும் இங்கு பெற திட்டமிட்டு இருந்தவர்களிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுபோன்று இனியும் ரயில்களில் கெட்டுப்போன இறைச்சி கொண்டு வரப்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 600 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இதுபோன்ற கெட்டுப்போன இறைச்சிகள், உணவுப்பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  உணவு தயாரிப்பு நிறுவனங்களிலும் அவ்வப்போது அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget