மேலும் அறிய

300 மி.லி தண்ணீர் போதும், சில பூண்டு பற்கள், ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்.. இந்த மேஜிக்கை பாப்பீங்க..

பூண்டில் பல்வேறு மருத்துவக்குணங்கள் நிறைந்திருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக இதனை உபயோகிக்ககூடாது எனவும் இதனால் தேவையற்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

பூண்டில் அதிகளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி பயாடிக் மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது. இதோடு ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவைக்குறைப்பதற்கும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றைக்கு  சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் நீரழிவு நோய். இதனை ஆரம்பித்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால் உயிருக்குக் கூட ஆபத்தான சூழலை ஏற்படுத்தும். எனவே ஆரம்பித்தில் இருந்தே உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலையாக வைத்திருக்க வேண்டும். எத்தனையோ ஆங்கில மருந்துகளை நாம் பயன்படுத்திவந்தாலும், நிரந்தர தீர்வு காண முடியாது. ஆனாலும் நம்முடைய உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது நீரழிவு நோயை ஒரளவிற்கு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம்தான் பூண்டு.

300 மி.லி தண்ணீர் போதும், சில பூண்டு பற்கள், ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்.. இந்த மேஜிக்கை பாப்பீங்க..

இயற்கையாகவே பூண்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி பயாடிக் போன்ற மருத்துவக்குணங்கள் உள்ளதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முக்கியமாக நீரழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் அமினோ அமில ஹோமோசிஸ்டீனைக் குறைக்கவும் உதவியாக உள்ளதால் தான் தினமும் நம்முடைய அன்றாட சமையலில் பூண்டை உபயோகப்படுத்துகிறோம். இதனை நேரடியாக சாப்பிடுவதற்கு மிகவும் காட்டமாக இருக்கும். எனவே தினமும் பூண்டை அப்படியே சாப்பிடுவதற்குப் பதிலாக பூண்டு பால், பூண்டு தேநீர் செய்து பருகலாம். குறிப்பாக பூண்டு தேநீர் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது மற்றும் எவ்வாறு இதனைப்பயன்படுத்தலாம் என இங்கே தெரிந்துக்கொள்வோம்.

சர்க்கரை நோயாளிகளுக்கான பூண்டு தேநீர் செய்யும் முறை:

பூண்டு – 6 பல்

தண்ணீர் – 300 சீரகம்

சின்ன சீரகம்– ஒரு சிட்டிகை

ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்

செய்முறை

முதலில் பாத்திரத்தில்  தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனுடன்தோல் உரித்து தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும்.

அதன்பின்னர் தண்ணீர் இருக்கும் பாத்திரத்தை மூடிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அதைத் திறந்து பார்த்தால் பூண்டு சாறு சீரகத்தின் தன்மை தண்ணீரில் இருக்கும். அதில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விடவேண்டும்

இந்த நீரை வடிகட்டி ஒரு கப் அளவுக்கு தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, நீரழிவு நோயைக்கட்டுப்படுத்தவும் உதவியாக உள்ளது.

300 மி.லி தண்ணீர் போதும், சில பூண்டு பற்கள், ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்.. இந்த மேஜிக்கை பாப்பீங்க..

பூண்டின் நன்மைகள்

நாம் அன்றாட சமையலில் சேர்த்துக்கொள்ளும் பூண்டு உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. எனவே  இதன் மூலம் இன்சுலின் செயல்திறன் மேம்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளின் அமிகோ அமில ஹோமோசிஸ்டீனை குறைப்பதோடு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை மேம்படுத்துகிறது.

உயிரிணுக்களின் மீள் உருவாக்கத்த செயல்படுத்துவதால், கணையத்தில் பீட்டா செயல்களை மேம்படுத்துகிறது.

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு தண்ணீர் மிகுந்த நன்மைகளைக் கொடுக்கிறது.

பூண்டில் பல்வேறு மருத்துவக்குணங்கள் நிறைந்திருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக இதனை உபயோகிக்ககூடாது எனவும் இதனால் தேவையற்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !
கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Embed widget