மேலும் அறிய

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக computer operator and programming Assistant, Draughtsman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தினால் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம் தான் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம்( NSDC). இதன் மூலம் மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதன் பிறகு  பயிற்சி பெறும் இளைஞர்கள் அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி தற்போது  மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக உள்ள computer operator and programming Assistant, Draughtsman என 6 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

தமிழக மின்சார வாரிய பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 6

பணியிடம் - திருநெல்வேலி

கல்வித்தகுதி :

மின்சார வாரியப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24d5ceb150a26ed6f7be8 மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24e5e56921e79cc6b1078 என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாக www.tneb.in என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்லவும்.

பின்னர் அதில் TNEB Tirunelveli Recruitment 2022 என்பதில் உள்ள விண்ணப்பத்தைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

இதோடு இதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

சம்பள விபரம் :

தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 7500 முதல் அதிகபட்சமாக ரூ. 8050 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

எனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வெளியாகியுள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.apprenticeshipindia.gov.in/ என்ற மத்திய அரசின் தேசிய ஊக்குவிப்பு பயிற்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Embed widget