மேலும் அறிய

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக computer operator and programming Assistant, Draughtsman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தினால் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம் தான் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம்( NSDC). இதன் மூலம் மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதன் பிறகு  பயிற்சி பெறும் இளைஞர்கள் அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி தற்போது  மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக உள்ள computer operator and programming Assistant, Draughtsman என 6 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

தமிழக மின்சார வாரிய பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 6

பணியிடம் - திருநெல்வேலி

கல்வித்தகுதி :

மின்சார வாரியப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24d5ceb150a26ed6f7be8 மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24e5e56921e79cc6b1078 என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாக www.tneb.in என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்லவும்.

பின்னர் அதில் TNEB Tirunelveli Recruitment 2022 என்பதில் உள்ள விண்ணப்பத்தைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

இதோடு இதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

சம்பள விபரம் :

தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 7500 முதல் அதிகபட்சமாக ரூ. 8050 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

எனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வெளியாகியுள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.apprenticeshipindia.gov.in/ என்ற மத்திய அரசின் தேசிய ஊக்குவிப்பு பயிற்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

மாதம் ₹27,000+ சம்பளத்தில் அரசு வேலை! செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே!
மாதம் ₹27,000+ சம்பளத்தில் அரசு வேலை! செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே!
அரசு வேலைக்கு காத்திருக்கிறீர்களா? கொச்சின் ஷிப்யார்டில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அரசு வேலைக்கு காத்திருக்கிறீர்களா? கொச்சின் ஷிப்யார்டில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவனத்தில் 27 வேலைகள்: 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை வாய்ப்பு!
சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவனத்தில் 27 வேலைகள்: 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை வாய்ப்பு!
உங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!
உங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Embed widget