மேலும் அறிய

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? மத்திய அரசில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழித்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர்,தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பபடுவதாக மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு SSC தேர்வுகள் நடத்தப்படும். இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களாக வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில், விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? தேவை என்பதை நாம் அறிந்துக்கொள்வோம்.

  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? மத்திய அரசில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

பணியிடங்களின் விபரங்கள்:

Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

Data Entry Operator (DEO)

Data Entry Operator, Grade ‘A’

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ண்ப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். இதோடு சில பணிகளுக்கு மட்டும் அதற்கேற்றால் கூடுதல் தகுதிகள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைனில் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.100ம்  எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழித்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழித் தேர்வானது மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

அடுத்ததாக எழுத்துத்தேர்வானது, 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் தேர்வு கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், விரிவான விடையளித்தல் போன்ற வகைகளில் அமைந்திருக்கும்.

திறனறி தேர்வானதில், தட்டச்சு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200)

Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4 (Rs. 25,500-81,100)

Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)

Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4 (Rs. 25,500-81,100)

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேலை மட்டுமல்ல.. கைநிறையச் சம்பளமும், கைமேல் கடனுதவியும்! மயிலாடுதுறை இளைஞர்களுக்குக் கலெக்டர் சொன்ன ஜாக்பாட் அறிவிப்பு..!
வேலை மட்டுமல்ல.. கைநிறையச் சம்பளமும், கைமேல் கடனுதவியும்! மயிலாடுதுறை இளைஞர்களுக்குக் கலெக்டர் சொன்ன ஜாக்பாட் அறிவிப்பு..!
Job Fair : 500+ காலிப்பணியிடங்கள்...! மே 22-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே பதிவு செய்யுங்கள்!
Job Fair : 500+ காலிப்பணியிடங்கள்...! மே 22-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... உடனே பதிவு செய்யுங்கள்!
இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! வெளியான முக்கிய அறிவிப்பு...!
இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! வெளியான முக்கிய அறிவிப்பு...!
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி... இதை நம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி... இதை நம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?
Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
Embed widget