மேலும் அறிய

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? மத்திய அரசில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழித்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர்,தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பபடுவதாக மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு SSC தேர்வுகள் நடத்தப்படும். இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களாக வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில், விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? தேவை என்பதை நாம் அறிந்துக்கொள்வோம்.

  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? மத்திய அரசில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

பணியிடங்களின் விபரங்கள்:

Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

Data Entry Operator (DEO)

Data Entry Operator, Grade ‘A’

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ண்ப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். இதோடு சில பணிகளுக்கு மட்டும் அதற்கேற்றால் கூடுதல் தகுதிகள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள், மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைனில் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.100ம்  எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழித்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழித் தேர்வானது மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

அடுத்ததாக எழுத்துத்தேர்வானது, 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் தேர்வு கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல், விரிவான விடையளித்தல் போன்ற வகைகளில் அமைந்திருக்கும்.

திறனறி தேர்வானதில், தட்டச்சு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200)

Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4 (Rs. 25,500-81,100)

Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)

Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4 (Rs. 25,500-81,100)

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

புதிய 125 நாள் ஊரக வேலைத் திட்டம் அமல். மாநில வாரியாக தினக்கூலி எவ்வளவு? முழு பட்டியல்!..
புதிய 125 நாள் ஊரக வேலைத் திட்டம் அமல். மாநில வாரியாக தினக்கூலி எவ்வளவு? முழு பட்டியல்!..
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!.. IBPS மூலம் 6,715 வங்கி வேலைகள். விவரம் இதோ!..
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!.. IBPS மூலம் 6,715 வங்கி வேலைகள். விவரம் இதோ!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget