![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கன்னியாகுமரியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் தகுதி.. உடனே அப்ளை பண்ணுங்க..
கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
![கன்னியாகுமரியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் தகுதி.. உடனே அப்ளை பண்ணுங்க.. Kanyakumari district jobs work on a salary of 50,000; Those who have passed 8th standard can apply கன்னியாகுமரியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை.. 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் தகுதி.. உடனே அப்ளை பண்ணுங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/1281ff0c4c2f701c91cd1cc850f3161f1658667326_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சியில் காலியாக பதவிக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த, முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: இரவுக் காவலர், அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி: 8th, மேலும் பணிக்குரிய கல்வித்தகுதி தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்ள 2022071843-1.pdf (jobstamil.in) என்ற லிங்கை கிளிக் செய்யவும்
வயது வரம்பு: 37 வயதுக்குள்
குறிப்பு: சில பதவிகளுக்கு கல்வித் தகுதி வயது வரம்பு மாறுபடுகிறது, ஆகையால் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் Pocos & Multicentre.pdf (nirt.res.in)
விண்ணப்ப கட்டணம்: இல்லை
சம்பளம்- ரூ.15,700 முதல் 50,000 வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக
அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 21
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்- 10
விண்ணப்பிக்கும் முறை:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)