மேலும் அறிய

Jobs Alert: காவல்துறையில் ஆய்வாளர், எஸ்ஐ, தலைமை காவலர் பணியிடங்கள்: விண்ணப்பிக்கலாம்- எப்படி?

50 வயதுக்குக்‌ கீழுள்ள முன்னாள்‌ ராணுவ வீரர்கள்‌/ முன்னாள்‌ துணை இராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னாள்‌ இராணுவ வீரர்கள்‌/ முன்னாள்‌ துணை இராணுவப் படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

01.07.2024 நாளன்று 50 வயதுக்குக்‌ கீழுள்ள முன்னாள்‌ இராணுவ வீரர்கள்‌/ முன்னாள்‌ துணை இராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்ன பதவிக்கு?

தமிழ்நாடு காவல்துறையின்‌ வெடிகுண்டு கண்டறிதல்‌ மற்றும்‌ செயலிழக்கம்‌ பிரிவின்‌ கீழ்க்‌கண்ட பதவிகளில்‌ பணிபுரிய ஆட்கள் தேவை.

எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. அல்லது எஸ்‌.எஸ்‌.சி. தேர்ச்சி பெற்று, இராணுவம்‌ அல்லது துணை ராணுவப்‌ படைகளில்‌ குறைந்தபட்சம்‌ 10 ஆண்டுகள்‌ பணிபுரிந்து இருக்க வேண்டும்.

அதேபோல இராணுவம்‌, NSG, CAPF, CME / புனே, போன்றவற்றில்‌ வெடிகுண்டு கண்டறிதல்‌ மற்றும்‌ செயலிழக்கம்‌ பிரிவுகளால்‌ நடத்தப்படும்‌ பயிற்சியில்‌ தகுதி பெற்று இருப்பது அவசியம், இத்துறை மற்றும்‌ பிற தொடர்புடைய பிரிவில்‌ அறிவு மற்றும்‌ நடைமுறை அனுபவம்‌ ஆகிவை பெற்று இருக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில்‌ வேலை

மேலும் தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ போதிய பயிற்சி அளிக்கும்‌ திறன்‌ பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில்‌ இந்த வேலை வழங்கப்படுகிறது. தேவைப்படின்‌ இது நீட்டிக்கப்படலாம்‌.

1) ஆய்வாளர்‌- BDDS  (முன்னாள்‌ சுபேதார்‌/ சுபேதார்‌ மேஜர்‌) - 7 பணியிடங்கள்‌

ஊதிய அளவு: ரூ.37,700- ரூ.11,95,000

 (1) உதவி ஆய்வாளர்‌- BDDS  (முன்னாள்‌ நாயிப்‌ சுபேதார்‌) - 21 பணியிடங்கள்‌

ஊதிய அளவு: ரூ.36,900- ரூ.1,16,600

(iii) தலைமை காவலர்‌- BDDS  (முன்னாள்‌ ஸஹவில்தார்‌ / நாயக்‌) - 36 பணியிடங்கள்‌

ஊதிய அளவு: ரூ.20,600- ரூ. 65,500

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ தங்களின்‌ சுய விவரங்களுடன்‌ (Biodata) கூடிய விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின்‌ நகல்களுடன்‌ அனுப்ப வேண்டும்‌.

காவல்‌ துறைத்‌ தலைவர்‌, செயலாக்கம்‌, மருதம்‌, எண்‌.17, போட்‌. கிளப்‌ சாலை, இராஜா அண்ணாமலைபுரம்‌, சென்னை- 28 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌. ஆவணங்களை தபால்‌ மூலம்‌ 14.11.2024 க்குள்‌ அனுப்ப வேண்டியது முக்கியம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ மட்டும்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ தேர்வு (எழுத்து மற்றும்‌ நடைமுறைத்‌ தேர்வுகள்‌) போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்புக்‌ கடிதங்கள்‌ மூலம்‌ அழைக்கப்படுவார்கள்‌.

இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
திருநெல்வேலி அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி: அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
திருநெல்வேலி அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி: அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
காக்னிசண்டில் ஃபிரெஷர்களுக்கு சூப்பர் வேலை... 2025, 2026 பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!
காக்னிசண்டில் ஃபிரெஷர்களுக்கு சூப்பர் வேலை... 2025, 2026 பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!
டிப்ளமோ, ITI படித்தவர்களே... செம சூப்பர் வாய்ப்பு உங்களுக்காக: முழு விபரமும் உள்ளே
டிப்ளமோ, ITI படித்தவர்களே... செம சூப்பர் வாய்ப்பு உங்களுக்காக: முழு விபரமும் உள்ளே

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Embed widget