மேலும் அறிய

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு துறையின் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு துறையின் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், இன்று 13-ம் தேதி கிருஷ்ணகிரி, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாம் மூலமும் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!

அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதாரா இயக்கம் இணைந்து நடத்துகிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். அவர்களின் பகுதிகளிலேயே முன்னணி தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெறலாம். இந்த முகாம்களில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்
நேரம் : காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம் : அரசு மகளில் கலைக் கல்லூரி, இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி.

இந்த முகாமில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதன் மூலம் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவைமட்டுமின்றி, இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் இலவச பயிற்சிகளுக்கான விவரங்கள் மற்றும் பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை, வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

தென்காசி வேலைவாய்ப்பு முகாம் 
நேரம் : காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம் : எஸ். வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, புளியங்குடி

முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதன் மூலம் 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் வரை நிரப்பப்படலாம் என கூறப்படுகிறது. சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள், அரசின் சலுகைகள் மற்றும் அரசு வழங்கும் இலவச திறன் பயிற்சிக்கான பதிவு ஆகியவை இந்த முகாமில் நிபுணர்கள் மூலம் எடுத்துரைக்கப்படும்.

திண்டுக்கல் வேலைவாய்ப்பு முகாம் 
நேரம் : காலை 8 முதல் 3 மணி வரை
இடம் : கிறித்துவ பாலிடெக்னிக் கல்லூரி, ஒட்டன்சந்திரம்.


தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்திலும் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கலந்துகொள்ள உள்ளன. இதன் மூலம் 5000 காலிப்பணியிடங்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வெளிநாடுகளில் வேலை எதிர்பார்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வழங்கப்படும். மேலும், இலவச திறன் பயிற்சிகளுக்கான விவரங்களை இளைஞர்கள் பெற்றுகொள்ளலாம்.

கல்வித்தகுதி என்ன?
மேல் குறிப்பிட்டுள்ள 3 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ள வேலைவாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, நரசிங் கல்வித்தகுதி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

தென்காசி மாவட்ட முகாமில் கலந்துகொள்ள கூகுள் லிங்க் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம். டிசம்பர் இன்று 13-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget