மேலும் அறிய

ஓமிக்ரான் வைரஸ்: பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் இந்தியா?

உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா வைரஸூம் அவ்வப்போது உருமாறிய புதிய வகையாக தொடர்ந்து நம்மை அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பி.1.1.529 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வகை வைரஸிற்கு ஓமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தான வகை வைரஸ் என்று உலக சுகாதார மையம் கடந்த திங்கட்கிழமை அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில் அந்த வைரஸ் என்ன? அது எங்கே கண்டறியப்பட்டது? அதன் அறிகுறிகள் என்னென்ன?

ஓமிக்ரான் வைரஸ் மற்றும் கண்டறியும் முறை: 

ஓமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்கா நாட்டில் முதலில் பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இருந்து சமீபத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்ற பயணிகளின் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த வைரஸ் வகை புதிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பையும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை உதவியுடன் நாம் தெரிந்து கொள்ள முடியும்.  


ஓமிக்ரான் வைரஸ்: பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் இந்தியா?

ஓமிக்ரான் வைரஸ் தன்மை மற்றும் அறிகுறிகள்:

ஓமிக்ரான் வைரஸின் முழுமையான தன்மை எப்படி என்று தெரியவில்லை. அத்துடன் அது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என்பது தொடர்பாகவும் தற்போது வரை எந்தவித தகவலும் இல்லை. அதேபோல் இந்த வகை வைரஸ் தொற்றிற்கு புதிதாக அறிகுறிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளித்த தென்னாப்பிரிக்க மருத்துவர் ஒருவர் கூறும் போது, “இந்த வகை வைரஸ் பாதிப்பு இருந்தால் அதிக தலைவலி, உடல் அயர்ச்சி தொண்டை கரகரப்பு ஆகியவை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

இந்தியா செய்ய வேண்டியது என்ன?

வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளை இந்திய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும். மேலும் இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும். 


ஓமிக்ரான் வைரஸ்: பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் இந்தியா?

அதேபோல் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். இவை தவிர வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 96 மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் ஃபைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லொவிட் மற்றும் மெர்க் நிறுவனத்தின் மொலின்பிராவிர் மருந்து ஆகியவற்றை தேவையான அளவு சேகரித்து வைக்க வேண்டும். முக்கியமாக மக்களிடம் மீண்டும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பாதிப்பின் வீரியம் இன்னும் சரியாக தெரியவில்லை என்பதால் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுக்காக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாக உள்ளது. 

மேலும் படிக்க: இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பில்லை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget