மேலும் அறிய

திருவண்ணாமலை : இன்று மட்டும் 1801 பேருக்கு தடுப்பூசி : குறைகிறதா தொற்று எண்ணிக்கை?

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால்  பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது இரட்டைஇலகக்காக உயர்ந்து கொண்டே இருந்து தற்போது மாவட்டம் முழுவதும் அதிக பரிசோதனை நிலையம் துவங்கப்பட்டது.

அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையான முறையில் கடைபிடித்தால் கொரோனா தொற்று மாவட்டத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக கொரோனா தொற்றால் பாதித்தவரின் எண்ணிக்கை ஒருநாளைக்கு 500 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த வாரத்தில் கொரோனா தொற்று 400 கீழ் குறைந்தே காணப்படுகிறது 

திருவண்ணாமலை : இன்று மட்டும் 1801 பேருக்கு தடுப்பூசி : குறைகிறதா தொற்று எண்ணிக்கை?

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 298-ஆக உள்ளது. கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் எண்ணிக்கை 6070. கொரோனாவால் இதுவரையில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 515-ஆக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை ஒருநாள்  தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இறப்பு சதவீதம் அதிகரித்து குறைந்து இருப்பது நோய்த் தொற்றின் வீரியத்தைக் காட்டுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், வந்தவாசி, ஆரணி, செய்யாறு போன்ற நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது  மாவட்டதில் உள்ள நகர்பகுதிகளில் தொற்று குறைந்த நிலையில் காணப்பட்டு கிராமப்புறங்களிலும்  குறைந்து கொண்டே வருகின்றது .


திருவண்ணாமலை : இன்று மட்டும் 1801 பேருக்கு தடுப்பூசி : குறைகிறதா தொற்று எண்ணிக்கை?

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முகக்கவசம்  அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் உள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயத்தை உணராமல் உள்ளனர். இதனால் தமிழக அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கமுடியும். திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிரித்தும் நகர்ப்புறங்களில் கொரோனா  தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது 
திருவண்ணாமலை : இன்று மட்டும் 1801 பேருக்கு தடுப்பூசி : குறைகிறதா தொற்று எண்ணிக்கை?

கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசிபோடும் திட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ஒரேநாளில் 1801 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களுக்கு ஒரு சில தளர்வுகள் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு சில தளர்வுகளுடன் கூடியதாக உள்ளதால், திருவண்ணாமலையில் மாவட்டம் செங்கம், ஆரணி, வந்தவாசி, செய்யார், தண்டரம்பட்டு மற்றும் நகர்பகுதிகளில் மக்கள் வாகனங்களிலும்,கடைப்பகுதிகளிலும்  தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூட்டமாக செல்வதாலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE : களைகட்டும் தேர்தல்; 100 வயதில் வாக்குச் செலுத்திய முதியவர்; வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த மாணவர்
TN Lok Sabha Election LIVE : களைகட்டும் தேர்தல்; 100 வயதில் வாக்குச் செலுத்திய முதியவர்; வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த மாணவர்
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Aditi Shankar Casts Vote : குடும்பத்துடன் வாக்குப்பதிவு..மகள் அதிதியுடன் சங்கர்!Mansoor Ali Khan : ”சின்னம் இருட்டுல இருக்கு! லைட்டை போடுங்கப்பா” புலம்பிய மன்சூர்Lok Sabha Elections 2024  : நட்சத்திரங்களின் வாக்குப்பதிவு..த்ரிஷா முதல் சூர்யா வரை!Vijay casts vote  : அதிரடி கிளப்பட்டுமா... வாக்களிக்க வந்த விஜய்! சுற்றி வளைத்த ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE : களைகட்டும் தேர்தல்; 100 வயதில் வாக்குச் செலுத்திய முதியவர்; வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த மாணவர்
TN Lok Sabha Election LIVE : களைகட்டும் தேர்தல்; 100 வயதில் வாக்குச் செலுத்திய முதியவர்; வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த மாணவர்
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Manipur Firing: வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
Tamil Nadu Election 2024: இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
Embed widget