மேலும் அறிய

’கரூரில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’- இலக்கு 50 ஆயிரம் ஆனால் போட்டதோ 61 ஆயிரம்...!

’’மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 41 ஆயிரத்து 825 பேரும், 2 வது தவணை தடுப்பூசியை 19 ஆயிரத்து 899 பேரும் என்று மொத்தம் 61 ஆயிரத்து 724 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்’’

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் விடுமுறைநாளான நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 


’கரூரில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’- இலக்கு 50 ஆயிரம் ஆனால் போட்டதோ 61 ஆயிரம்...!

 

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையான 9 லட்சத்து 3ஆயிரத்து 245 பேரில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 300 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 742 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 4 லட்சத்து 93 ஆயிரத்து 945 பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் நிலையில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 

’கரூரில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’- இலக்கு 50 ஆயிரம் ஆனால் போட்டதோ 61 ஆயிரம்...!

 

நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி  41 ஆயிரத்து 825 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 19 ஆயிரத்து 899 பேருக்கும் என்று மொத்தம் 61 ஆயிரத்து 724 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 5.23 லட்சமாக அதிரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி  கொள்ளாமல் 4.52 ஆயிரம் பேர் உள்ள நிலையில், 93 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


’கரூரில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’- இலக்கு 50 ஆயிரம் ஆனால் போட்டதோ 61 ஆயிரம்...!

இந்த ஒரு நாள் முகாம் மூலம் கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேருக்கு போடப்பட்டது. ஊரக பகுதிகள் மற்றும் நகர் புறங்களில் சுகாதார செவிலியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் என்று அனைவரும் வீடு வீடாகச்சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கி அவர்கள் எப்போது முகாமிற்கு வரவேண்டும், வீட்டிற்கு அருகாமையில் எங்கு முகாம் நடக்கிறது என்ற விபரத்தை தெரிவித்தனர்.

’கரூரில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’- இலக்கு 50 ஆயிரம் ஆனால் போட்டதோ 61 ஆயிரம்...!

மேலும், இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்த விபரங்களான பெயர், வயது, என்னவகை தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆதார் அட்டை எண், முதல் தவணையா அல்லது 2 வது தவணையா என்பது குறித்த தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தளவாபாளையம் குமாரசாமி கல்லூரி, கரூர் நகராட்சி அலுவலகம் மற்றும் புகளூர் காகித ஆலை பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த பணியில் 200க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.


’கரூரில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’- இலக்கு 50 ஆயிரம் ஆனால் போட்டதோ 61 ஆயிரம்...!

இந்த ஆய்வுப் பணியில் பொது சுகாதார இணை இயக்குனர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், நகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget