மேலும் அறிய

கைகளுக்குள் வளரும் ரத்த நாளம்! - மனித பரிணாம வளர்ச்சியை நிரூபிக்கும் மருத்துவ ஆய்வு!

கருவில் இருக்கும் குழந்தையின் முன் கைக்கு நடுவில் இருக்கும் ரத்த நாளங்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, குழந்தை வளர வளர மறைந்து கொண்டிருந்த நிலையில், தற்போது நிரந்தரமாக இருக்கத் தொடங்கியுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தையின் முன் கைக்கு நடுவில் இருக்கும் ரத்த நாளங்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, குழந்தை வளர வளர மறைந்து கொண்டிருந்த நிலையில் இருந்து, தற்போது நிரந்தரமாக இருக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தற்போதைய பெரியவர்களின் கைகளுக்கு ரத்தம் இன்னும் அதிகமாக செல்வதற்கான வழி உருவாகியுள்ளது. 

Journal of Anatomy என்ற பெயரில் பிரசுரிக்கப்படும் மருத்துவ ஆய்விதழில் இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. அடிலைட் பல்கலைக்கழகம், ப்லிண்டர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரையில், கடந்த 18ஆ நூற்றாண்டில் வாழ்ந்த பெரியவர்களின் முன் கைப் பகுதியில் இந்த ரத்த நாளம் இல்லை எனவும், சமீபத்திய அவர்களது ஆய்வுகள் இந்த ரத்த நாளத்தின் இருப்பு தற்காலத்தில் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

கைகளுக்குள் வளரும் ரத்த நாளம்! - மனித பரிணாம வளர்ச்சியை நிரூபிக்கும் மருத்துவ ஆய்வு!

ப்லிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேகான் லூகாஸ் என்ற ஆய்வாளர், இந்த ரத்த நாளம் 1880ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுள் 10 சதவிகித மக்களிடம் பரவலாக இருந்ததாகவும், இருபதாம் நூற்றாண்டில் பிறந்த 30 சதவிகித மக்களிடம் இதே ரத்த நாளத்தைப் பரவலாகக் காண முடிகிறது எனவும் கூறியுள்ளார். இதன்மூலம், மிகக் குறைவான கால கட்டத்திற்கும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

மனிதன் கருவில் இருக்கும் போது, புதிதாக வளரும் கைகளுக்கு அதிகளவிலான ரத்தம் பாய வேண்டும் என்பதற்காக, கைகளுக்கு நடுவில் இந்த ரத்த நாளம் உருவாகிறது. 8 வாரங்களுக்குப் பிறகு, போதிய ரத்தம் பாய்ந்த பிறகு, இந்த ரத்த நாளம் படிப்படியாக மறைந்து போகிறது. 

கைகளுக்குள் வளரும் ரத்த நாளம்! - மனித பரிணாம வளர்ச்சியை நிரூபிக்கும் மருத்துவ ஆய்வு!

இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய சுமார் 80 உடல்களின் கைகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் ஆய்வு செய்யப்பட்டவர்கள் 51 வயது முதல் 101 வயது வரை உள்ளவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்களை முன்வைத்து, இந்த ஆய்வு முடிவுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களை விட, தற்போதைய பெரியவர்களின் கைகளில் ரத்தம் இன்னும் அதிகமாகப் பாய்கிறது என இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இது மனிதர்களுக்கு உடலில் ரத்தம் இன்னும் அதிகமாகப் பாய வேண்டும் என இயற்கை தேர்வு நிகழ்ந்திருப்பதைக் குறிக்கிறது. இதனால் பயன் அதிகமாக இருந்தாலும், carpal tunnel syndrome என்ற நோயின் மூலமாக, கைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் 2100ஆம் ஆண்டுக்குள், பெரும்பான்மையான மக்களுக்கு இந்த ரத்த நாளம் வளர்ச்சி பெற்றிருக்கும் என இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget