மேலும் அறிய

Anna Serial: உண்மையை அறிந்த கொலைகாரன்! பரபரக்கும் அண்ணா சீரியல்! இன்று நடக்கப்போவது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் அண்ணா. அண்ணன் - தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சண்முகம் சூடாமணியை கொல்ல வந்தவனை காப்பாற்றிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்ற விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

உண்மையை அறிந்து கொண்ட கொலைகாரன்:

போட்டோகிராபர் உயிர் பிழைத்ததைப் பார்த்த சூடாமணி மகிழ்ச்சி அடைகிறாள். நல்லவேளை உனக்கு எதுவும் ஆகலப்பா என்று சந்தோசமாக பேச அதை பார்த்த அவன், கொல்ல வந்தவனே சாக கூடாதுனு நினைக்கிறாங்கனு உணர்ச்சி வசப்படுகிறான்.  பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வர, சிவபாலன் உள்ளிட்டோர் அடிக்க முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய ஷண்முகம் அவன் இப்படி வந்து நிற்கிறானா அதுக்கு காரணம் உன் அப்பன் தான் என்று சொல்ல முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான். 

உன் அப்பா கொலையை பண்ணிட்டு என் அம்மா மேல பழியை போட்டு தப்பிச்சிட்டான் என்று சொல்ல, கொல்ல வந்தவன் உண்மை அறிந்து மன்னிப்பு கேட்கிறான். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, சூடாமணியை பெண்கள் ஒருபுறமும், வைகுண்டத்தை ஆண்களும் மறுபுறமும் அலங்கரிக்கின்றனர். 

ஷாக்:

அடுத்து சூடாமணி வைகுண்டத்தை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற, மாமா முறை பையன் தான் உட்காரனும் என்று சொல்ல முத்துப்பாண்டி உட்காரலைனா என்ன? நான் உட்காருறேன் என்று சிவாபாலன் உட்கார போக அவனை எட்டி உதைத்து சௌந்தரபாண்டி வந்து உட்கார அனைவரும் ஷாக் ஆகின்றனர். 

மச்சான் பக்கத்துல நான் தானே உட்காரனும் அதான் தப்பித்து வந்தேன் என்று சொல்ல ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget