மேலும் அறிய

‛குருபூஜைக்கு சென்றீர்களா என்றேன்... யாரு குரு என கேட்டார்...’ விஜய்சேதுபதியை தாக்க இது தான் காரணமாம்!

குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்டேன். யார் குரு என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியது.

மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. துணை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். 

ஹீரோக்களுக்குரிய இலக்கணங்களை உடைத்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்களும் ஏராளம் உள்ளனர். அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்து வித்தியாசமாக இருந்தாலும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த ஷில்பா கதாபாத்திரம் பெரும் பெயரை அவருக்கு பெற்று தந்தது. முக்கியமாக அவருக்கு அந்தக் கதாபாத்திரத்தால் அவர் தேசிய விருதையும் பெற்றார்.

இருப்பினும், சமீபகாலமாக அவரை சுற்றி சில சர்ச்சைகளும், விமர்சனங்களும் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.  முக்கியமாக விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிக்கிறார். அதனால் அவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை போன்ற விமர்சனங்கள் அதிகளவில் இருக்கின்றன. அதேசமயம், விஜய் சேதுபதி இவ்வளவு படங்கள் நடிப்பதற்கு அவருக்குள் இருக்கும் உதவும் மனப்பான்மைதான் காரணம் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.


‛குருபூஜைக்கு சென்றீர்களா என்றேன்... யாரு குரு என கேட்டார்...’ விஜய்சேதுபதியை தாக்க இது தான் காரணமாம்!

இந்நிலையில் விஜய் சேதுபதியை நவம்பர் 3ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் ஒருவர் தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. கன்னடர்கள் அவரை தாக்கிவிட்டனர் என முதலில் தகவல் பரவியது. 

ஆனால், விஜய் சேதுபதியை தாக்கியவர் மகாத்மா காந்தி என்பதும் அவரும் தமிழ் திரையுலகை சேர்ந்தவர் என்பதும் பின்னர் தெரியவந்தது. எதற்காக அவர் தாக்குதல் நடத்தினார் என்ற கேள்வி பெரும்பாலானோரிடத்தில் இருந்தது.

இதற்கிடையே, விமானத்தில் வந்த விஜய் சேதுபதி உதவியாளர் ஜான்சன் என்பவருக்கும், மகாத்மா காந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதுதான் கைகலப்பாக மாறியது என்ற தகவல் வெளியானது.


‛குருபூஜைக்கு சென்றீர்களா என்றேன்... யாரு குரு என கேட்டார்...’ விஜய்சேதுபதியை தாக்க இது தான் காரணமாம்!

இந்த சூழலில் மகாத்மா காந்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னேன். உடனே அவர் ‘இது தேசமா’ என்றார். 

அதற்கடுத்ததாக குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்டேன். யார் குரு என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியபோது விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் என்னை தாக்கினார்கள் அதனால் நான் திருப்பி தாக்கினேன்” என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Vijaysethupathi: விஜய் சேதுபதி மீது தாக்குதல்.. பின்னணி என்ன?

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget