மேலும் அறிய

ரூ.50 கோடி வசூலை அடைந்ததா திருச்சிற்றம்பலம்? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!

Thiruchitrambalam Box Office Hit: வெளியான மூன்றே நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது வருகிறது "திருச்சிற்றம்பலம்" திரைப்படம்.

ஆக் ஷன், திரில்லர் போன்ற சீரியஸ் திரைப்படங்கள் ஒரு புறம் ரசிகர்களை கவர்ந்தாலும் குடும்ப கதைகள், அமைதியான காதல் கதை போன்ற அமைதியான படங்களையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது சமீபத்தில் வெளியான "திருச்சிற்றம்பலம்" திரைப்படம். 

மேஜிக் கூட்டணி:

நடிகர் தனுஷ் - இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைத்த "யாரடி நீ மோகினி" மேஜிக் நிச்சயம் இந்த படத்திலும் அமைந்ததுள்ளது என்பது பிளஸ் பாயிண்ட். சராசரியான ஒரு குடும்பத்தில் இருக்கும் அன்பு, பாசம், ரொமான்டிக் காதல், நட்பு என அனைத்தையும் முழுமையாக படம் ஆக்ரமித்ததால் படம் ரசிகர்கள் மனதையும் எளிதில் கவந்து விட்டது. 

ரூ.50 கோடி வசூலை அடைந்ததா திருச்சிற்றம்பலம்? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!

பிளாக் பஸ்டர் வெற்றி:

திரையரங்குகளில் வெளியான முதல் நாள் "திருச்சிற்றம்பலம்" படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும் ரிலீசான மூன்றே நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து கமர்ஸியல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டியுள்ளது. நாளுக்கு நாள் படத்தின் கலெக்ஷன் அதிகரித்து கொண்டே போகிறது. பாக்ஸ் ஆபிஸில் இது ஒரு பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பெற்று வருகிறது. "திருச்சிற்றம்பலம்" படக்குழுவினர் தங்களது வெற்றியை கொண்டாடும் விதமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.  

 

ஜாலியான ரொமான்டிக் படம் :
   
நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு மிகவும் எதார்த்தமான ஒரு ஜாலியான படத்தில் நடிகர் தனுஷ் நடித்தது அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்திருந்த இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா என அனைவரின் நடிப்பும் பிரமாதம். கதை மற்றும் வசனங்கள் படத்தின் பக்கபலமாக அமைந்துள்ளது.  

குடும்ப படம் - பாசிட்டிவ் விமர்சனம் :

திரையரங்குகளில் குடும்பமாக வந்து படத்தை எந்த முக சுழிப்பும் இல்லாமல் ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள். நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் நிச்சயமாக மேலும் அதிக அளவிலான வசூலை வாரி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget