மேலும் அறிய

Karthigai Deepam: ஐஸ்வர்யா முகத்தில் ஆரத்தியை ஊற்றும் கீதா! குழப்பத்தில் ஜோதி - அடுத்து நடக்கப்போவது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபத்தில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழின் பிரபலமான தொலைக்காட்சியாக ஜீ தமிழ் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கார்த்திக்கிற்கு தீபா உருவத்தில் வரும் கீதா தரும் தொல்லையுடன் முடிய, இன்று மற்றும் நாளையும் நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஆரத்தி எடுக்கத் தெரியாத கீதா:

கீதாவுக்கு காபி கொடுக்கும் கார்த்திக்கிற்கு ஆனந்த் போன் செய்து அம்மாவை டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து வருவதாக கூறுகிறான். மேலும், ஆரத்தி ஏற்பாடுகளை செய்து வை என்றும் சொல்ல கார்த்திக்கும் ஓகே சொல்கிறான். அப்போது, "கீதாவை ஆரத்தி எடுக்க சொல்லணுமே.. அவ என்ன சொல்லுவா?" என்று பயப்படுகிறான்.

பிறகு கீதாவிடம் விஷயத்தை சொல்கிறான். அதற்கு கீதாவோ "ஆரத்தினா" என்று கேட்க, பெருமூச்சுடன் கார்த்திக் "சரியா போச்சு" என்று கடுப்பாகிறான். பிறகு ஆரத்தி என்றால் என்ன என்று விளக்கி எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் செய்து காட்ட, கீதாவோ "நீ தான் நல்லா எடுக்கிறியே, நீயே எடுத்துடு" என்கிறாள். 

"இதெல்லாம் பெண்கள் தான் எடுப்பாங்க, அது தான் சம்பிரதாயம்" என்று சொல்ல கீதாவும் ஓகே சொல்கிறாள். பிறகு அபிராமி வீட்டிற்கு வர கீதா "ஹாய் ஆண்ட்டி" என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். கார்த்திக் தீபாவுக்கு தலையில் அடிபட்டதால் இப்படி நடந்து கொள்வதாக சமாளிக்கிறான். 

ஐஸ்வர்யா முகத்தில் ஆரத்தியை ஊத்தும் கீதா:

பிறகு கீதா ஆரத்தி எடுத்து அதை ஐஸ்வர்யா முகத்தில் ஊற்றி விட ஐஸ்வர்யா நம்ம மீது இருக்கும் கோபத்தை 
தான் இப்படி மறைமுகமாக காட்டுவதாக புரிந்து கொள்கிறாள். அதன் பிறகு அபிராமி பூஜையறையில் சாமி கும்பிட்டு விட்டு சீக்கிரம் கார்த்திக், தீபாவிற்கு கல்யாணம் செய்யணும் என்று சொல்ல, கீதா இப்போ எதுக்கு அதெல்லாம் என்று கோபப்படுகிறாள். 

அதைத்தொடர்ந்து கார்த்திக் கீதாவை தனியாக அறைக்குள் அழைத்து சென்று "நான் சமாளித்து கொள்கிறேன், நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்" என்கிறான். தர்மலிங்கமும் ஜோதியும் தீபா என நினைத்து, கீதாவிடம் பேச அவ "உங்க வேலையை மட்டும் பாருங்க" என்று கோபப்பட இருவரும் தீபா இப்படி எல்லாம் பேச மாட்டாளே என்று குழப்பம் அடைகின்றனர். 

அடுத்து நடக்கப்போவது என்ன?

அடுத்து கார்த்திக் மற்றும் கீதா ரூமுக்குள் பேசி கொண்டிருக்க ஐஸ்வர்யா அதை ஒட்டு கேட்டு கொண்டிருக்க, வெளியே வந்த கீதா இதை பார்த்து விட்டு அவளை பிடித்து திட்டி விடுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி கொண்டிருக்க அருண் ரூமுக்குள் வருகிறான். 

மொத்தத்தையும் பேசி முடித்த ஐஸ்வர்யா பக்கத்தில் அருண் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget