மேலும் அறிய

Karthigai Deepam: பேய் பயத்தில் சந்திரகலா.. சாட்டையில் விளாச தயாராகிய மொத்த குடும்பம் - கார்த்திகை தீபத்தில் இன்று

சந்திரகலாவிற்கு பாடம் புகட்ட நினைத்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலாவை பேயை வைத்து பயம் காட்ட முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பயத்தில் சந்திரகலா:

அதாவது, சத்தம் போட்டு சந்திரகலாவுக்கு பயம் காட்ட அவள் சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி எனக்கு ஒன்னும் சவுண்ட் கேட்கலையே என்று சொல்லி அனுப்புகிறாள். அடுத்த நாள் காலையில் மீனாட்சி பால் கொண்டு வந்து கொடுக்க, சந்திரகலா சிவப்பாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 

வீட்டில் இருப்பவர்களிடம் காட்ட எல்லாரும் பால் வெள்ளையாக தானே இருக்கு என்று சொல்கின்றனர். அடுத்து குளிக்க சென்று குழாயை திறக்க தண்ணீர் சிவப்பு நிறத்தில் வர பயம் கொள்கிறாள். அடுத்து ஒரு கொரியர் வர அதில் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகலானா செத்து போய்டுவ என்று எழுதி இருக்க மேலும் அதிர்ச்சி அடைகிறாள். 

அந்த பேப்பரை சாமுண்டீஸ்வரியிடம் காட்ட வெறும் வெள்ளை தாளாக இருக்க மேலும் ஷாக் ஆகிறாள். தொடர்ந்து சந்திரகலா ரூமில் விஷம், தூக்கு கயிறு ஆகியவை இருக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். சைக்கலாஜி டாக்டராக மயில்வாகனம் மாறுவேடத்தில் வருகிறான். 

சாட்டையடி:

இதை மருந்து மூலமாக குணப்படுத்த முடியாது. ஆன்மீக முறையில் குணப்படுத்த பாருங்க என்று சொல்ல ராஜராஜன் ஒரு கோவிலை சொல்கிறார். பிறகு சந்திரகலாவை அந்த கோவிலுக்கு அழைத்து வர இப்பொது மயில்வாகனம் சாமியார் வேடத்தில் வருகிறான். 

சந்திரகலா உடம்பில் மோகினி இறங்கி இருக்கு.. ரத்த பந்தம் கொண்டவங்க சாட்டையால் அடிச்சா தான் சரியாகும் என்று சொல்ல சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget