மேலும் அறிய

Kizhakku Vaasal, August 11: ரேணுவோட கதையை கடைசி வரை சொல்ல மாட்டிங்க.. ரசிகர்களை சோதிக்கும் கிழக்கு வாசல் சீரியல்...

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம். 

தனது 60வது கல்யாண வைபவத்தில் ரேணுகாவுக்கும், அர்ஜூனுக்கும் இடையே திருமணம் பற்றி சாமியப்பன் தயாளனிடம் பேசுகிறார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படுகிறது. ரேணுகாவை அவமானப்படுத்துகின்றனர். இந்த காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது. 

இன்றைய எபிசோடில் தயாளனை வெளியே செல்லுமாறு சாமியப்பன் சொல்கிறார். ரேணு கதை தெரிஞ்சா யாரும் கல்யாணம் செய்ய மாட்டாங்க, இந்த ஜென்மத்துல அவளுக்கு கல்யாணமே நடக்காது என சொல்லி விட்டு செல்கிறார். இதைக்கேட்டு சிவகாமி தயாளனை அடிக்கிறார். இந்த சண்டையை பார்த்து ரேணுகா மீது காதலில் இருக்கும் தயாளன் மகன் அர்ஜூன்  கடுப்பாகிறார். இந்த உறவே வேண்டாம் என தயாளன் குடும்பத்துடன் அங்கிருந்து செல்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

உடனே ரேணு அழுதுக்கொண்டு சாமியிடம் முறையிடுகிறார். அவரை குடும்பத்தினர் சமாதானம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடந்ததை எண்ணி அர்ஜூன் வீட்டில் யோசித்து கொண்டிருக்கிறார். தயாளன் தனது கம்பெனி பொறுப்பை அர்ஜூனிடம் ஒப்படைக்க போவதாக சொல்கிறார். அப்போது தனக்கு ரேணுகாவை பிடித்திருப்பதாக அர்ஜூன் சொல்ல தயாளன் டென்ஷனாகிறார். ஆனால் மனசை மாத்த முடியாது என அவன் அப்பாவிடம் தெரிவிக்கிறார். 

இந்த பக்கம் சாமியப்பன் வீட்டில் நடந்த நிகழ்வுகள் பற்றி அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஷண்முகத்தை தயாளன் ஷூ துடைக்க சொன்னதை மூத்த மருமகள் பார்வதி சொல்ல, அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். தயாளனை வீட்டு பக்கமே சேர்க்கக்கூடாது என மாணிக்கம் சொல்கிறான். ஆனால் ரேணு, எந்த சொந்தத்தையும் பிரிக்கக் கூடாது. சொந்தம் இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை புரியும் என சொல்லி புரிய வைக்கிறார். 

இதனைத் தொடர்ந்து இரவு அர்ஜூன், ரேணுகாவிடம் போனில் பேசி நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார். இதனை தயாளன் ஒட்டுக் கேட்கிறார். ஆனால் ரேணு, ‘எனக்கு என்னுடைய அப்பா தான் முக்கியம். அவருக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் எனக்கு வேண்டாம்’ என உறுதியாக சொல்கிறார். இதனைக் கேட்டு அர்ஜூன் அப்செட் ஆவதும், மகனின் காதல் கதை கேட்டு தயாளன் டென்ஷன் ஆவதும் என இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget