மேலும் அறிய

Meenakshi Ponnunga: மீனாட்சி குடும்பத்துக்கு வந்த சிக்கல்.. சக்தி எடுத்த முடிவு..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!

கார்த்திக்கிற்கு தெரியாமல் அவரது அம்மா கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறாள். மேலும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறார்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சிக்கு தான் விடுதலையானதிற்கான உண்மையான காரணம் தெரியவரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

கதைக்கரு 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்னவென்று பார்க்கலாம்

மீனாட்சிக்கு தெரிய வரும் காரணம்

முன்னதாக சங்கிலி இன்னும் சாகவில்லை  என்பதை வெற்றி  தெரிந்து கொள்கிறார். உடனே சங்கிலி குடித்துவிட்டு ரூமில் கிடந்ததை கண்டுபிடித்து அவனை கோர்ட்டுக்கு அழைத்து வந்து கார்த்திக்கிடம் ஒப்படைத்து அதன் வழியாக மீனாட்சி விடுதலையாகிறார். இதன்பின்னர் வெற்றி நடந்த சம்பவங்களை கார்த்திக்கிடம் சொல்கிறான். நான் வந்து பேசுகிறேன் என கார்த்திக் சொல்ல என்ன சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் என வெற்றி தெரிவிக்கிறார். மேலும் என்ன ஆனாலும் மீனாட்சியம்மா குடும்பத்திற்கு என்ன ஆனாலும் நான் வருவேன் எனவும் அவர் கூறுகிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

இதனையடுத்து இன்றைய எபிசோடில் அடுத்து கார்த்திக்கிற்கு தெரியாமல் அவரது அம்மா கல்யாணத்துகு ஏற்பாடு செய்கிறாள். மேலும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்ட, கார்த்திக் வேறு வழியில்லாமல் மணவறையில் அமர்கிறான். மேலும் யமுனாவுக்கு கல்யாணம் பற்றி போனில் தகவல் அனுப்புகிறார்.

அதைப் பார்க்கும் துர்கா, சக்தியிடம் இதனைச் சொல்ல முடிவெடுத்து சந்திக்க செல்கிறார். வழியில் செல்வாவைப் பார்க்க அவரிடம் நடந்ததை துர்கா சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் செல்வா கார்த்திக் கல்யாணத்தை நிறுத்த முடிவெடுக்கிறார்.அதேசமயம் துர்கா சக்தியுடன் இணைந்து கல்யாணத்தை நிறுத்த செல்கிறார். ஆனால் இருவரும் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வருவதற்கு முன்பு செல்வா முகமூடி போட்டுக்கொண்டு கார்த்திக் கல்யாணத்தை நிப்பாட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget