மேலும் அறிய

Suresh Gopi: பெண் நிருபர் மீது கை வைத்த விவகாரம்.. கிளம்பிய எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்ட சுரேஷ் கோபி..!

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகரும்,பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி மன்னிப்பு கோரியுள்ளார். 

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகரும்,பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி மன்னிப்பு கோரியுள்ளார். 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இன்றும் ரசிகர்களிடத்தில் கொண்டாடப்படுபவர் சுரேஷ் கோபி. 1965 ஆம் ஆண்டு ஓடையின் நின்னு என்ற படத்தில் தனது 7வது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு நிறமுள்ள ராவுகள் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ள சுரேஷ் கோபி, தமிழில் சமஸ்தானம், ஐ ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். 

இப்படியான நிலையில் அவர் பாஜக கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். இதனிடையே கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவரது கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மலையாளத்தில் மகளே என தொடங்கி பதிலளித்தார். அப்போது சுரேஷ் கோபியின் கை அப்பெண்ணின் தோள் மீது இருந்தது. 

இதனால் அப்பெண் அங்கிருந்து நகர்ந்து சென்று பின் மீண்டும் வந்து கேள்வி கேட்டார். அப்போதும் பதில் சொல்லும்போது சுரேஷ் கோபி கை அப்பெண் மீது தான் இருந்தது. அந்த பெண் நிருபர் அவரின் கையை தட்டி விடும் காட்சிகளும் இடம் பெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் சுரேஷ் கோபி செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, அவர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார். 

தனது விளக்கத்தில், “பெண் நிருபரிடம் நட்பு ரீதியாகவே அப்படி நடந்து கொண்டேன். அதை அவர் தவறாக எண்ணும் பட்சத்தில், அப்பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். என்னுடைய செயலை தவறாக எண்ணினார் என்றால் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறேன். வருந்துகிறேன்” என தெரிவித்தார். ஆனால் சுரேஷ் கோபியின் பதிவுக்கு பெண் நிருபர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ”சுரேஷ் கோபி நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காமல், ஏதோ விளக்கம் அளிப்பது போல உள்ளது. இதனை சட்ட ரீதியாக அணுக உள்ளேன்’ என கூறினார். 

தொடர்ந்து கோழிக்கோடு நகர காவல்துறையில் அவர் புகார் ஒன்றையும் அளித்தார். இதனடிப்படையில் சுரேஷ்கோபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: ”சமூக நீதி எனும் வார்த்தையை ரஞ்சித் தான் சொல்லி கொடுத்தார்” .. நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி..!

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget