மேலும் அறிய

ஆள விடுங்கடா சாமி..ரஜினி தரப்பில் எகிறிய டிமாண்ட்...தெறித்து ஓடிய சுந்தர் சி

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி திடீரென்று விலகியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது

கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட காரணத்திற்காக இப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்திருந்தாலும் ரஜினியுடன் கருத்து வேறுபாடு காரணாமக சுந்தர் சி படத்தில் இருந்து விலகியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன

தலைவர் 173

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தின்  கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுந்தர் சி இப்படத்தை இயக்குவதாக வெளியான அறிவிப்பு பலருக்கு ஆச்சரியமளித்தது. இதற்கு முன்னதாக ரஜினியின் அருணாச்சலம் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். தலைவர் 173 எந்த மாதிரியான படமாக இருக்கப் போகிறது என பலரும் எதிர்பார்த்த நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டார்

" சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மனநிறைவுடன் இருக்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், மதிப்புமிக்க #தலைவர்173 படத்தில் இருந்து  விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இடம்பெறும் இந்த முயற்சி, புகழ்பெற்ற உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கும் இந்த முயற்சி, உண்மையில் எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன, அது நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும் கூட. இந்த இரண்டு சின்னங்களுடனான எனது தொடர்பு நீண்ட தூரம் செல்கிறது, நான் எப்போதும் அவர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் போற்றப்படும். அவர்கள் எனக்கு விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளனர், மேலும் நான் முன்னேறும்போது அவர்களின் உத்வேகத்தையும் ஞானத்தையும் தொடர்ந்து தேடுவேன். இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின்  வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைப் பரிசீலித்ததற்காக அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என சுந்தர் சி தனது அறிக்கையில் கூறியிருந்தார்

தலைவர் 173 படத்திலிருந்து விலகியது ஏன்?

தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சுந்தர் சி இப்படத்தில் இருந்து விலகுவதாக கூறினாலும் நிஜமான காரணமாக வேறு ஒன்றை சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். அதன்படி சுந்தர் சி ரஜினிக்கு ஒரு ஜாலியான கதை சொன்னதாகவும் ஆனால் ரஜினிக்கு அதில் திருப்தியில்லை என்றும் வேறு மாஸான கதையாக ரஜினி எதிர்பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தை இயக்க தான் சரியான ஆள் இல்லை என்று நினைத்த சுந்தர் சி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
Embed widget