மேலும் அறிய

 “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா

என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் தவறான வதந்தி பரப்பாதீங்க என்று பாடகி கல்பானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் தவறான வதந்தி பரப்பாதீங்க என்று பாடகி கல்பானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதனிடையே கல்பனாவின் மகள் தனது தாய் தற்கொலை முயற்சி செய்யவில்லை எனவும் தினமும் எடுக்கும் மருந்தின் அளவு சற்று அதிகமாகிவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாடகி கல்பனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வணக்கம் நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை பற்றியும் எனது கணவர் பற்றியும் மீடியாவுல ஒரு தவறான வதந்தி பரப்பிக்கொண்டு இருப்பதால் அதைப்பற்றி விளக்கம் கொடுக்கத்தான் இந்த வீடியோ வெளியிடுகிறேன்.

இந்த வயசுல நான் பிஎச்.டி, எல்.எல்.பி என நிறைய விஷயங்கள் படித்துக்கொண்டு இருக்கிறேன். மியூசிக்லையும் ரொம்ப தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றேன். இதில் ரொம்ப மன அழுத்தம் ஏற்பட்டதால் பல வருடங்களாக எனக்கு தூக்கம் சரியா இல்லை. இதன்காரணமாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது மருந்துகள் கொடுத்தனர். அதில் கொஞ்சம் டோஸ் அதிகமானதால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுயநினைவை இழக்கும் தருணத்திற்கு சென்றுவிட்டேன்.

இன்று நான் உயிரோடு திரும்ப வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் என் கணவர் அன்று பட்ட பாடுதான். என்னை காப்பாற்ற அவர் பட்ட கஷ்டம் அவ்வளவு. அப்போது அவர் வெளியூரில் இருந்தார். என் கணவர்தான் போலீஸ், மீடியா, ஆம்புலன்ஸ் என எல்லாரையும் ஒருங்கிணைத்து என்னை சரியான நேரத்துக்கு மருத்துவமனையில் சேர்க்க உதவினார்.

அதனால் எந்த வதந்திகளையும் நம்பாதீங்க. என் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. கடவுளின் அனுகிரகத்தோடு என் வாழ்க்கையில் கிடைத்த அழகான விஷயம் பிரசாத் பிரபாகர் எனக்கு கணவராக கிடைத்தது. இவ்வளவு அன்பு இருக்குற தயா பிரசாத் என் மகளாக கிடைத்தது.

அதனால் தப்பான வதந்திகளை நம்பாதீங்க. இந்த நேரத்தில் போலீசாருக்கும் எனது ரசிகர்களும், என் உடன் வேலை  பார்ப்பவர்களுக்கும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு வேண்டிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அன்புக்கு நன்றி.

சீக்கிரமே உங்களை பாடல் மூலமாக சந்திக்கிறேன். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை நான் தயார்படுத்திக்கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?
சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
Rasi Palan Today (25-08-2026): கும்பத்துக்கு வெற்றி.. மீனத்துக்கு மகிழ்ச்சி.. இன்று உங்க ராசிக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (25-08-2026): கும்பத்துக்கு வெற்றி.. மீனத்துக்கு மகிழ்ச்சி.. இன்று உங்க ராசிக்கு நல்லது நடக்குமா?
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Embed widget