மேலும் அறிய

"ஏய்.. மெண்ட்டல்" நடிகர் நானிக்கு ப்ராங்க் கால் செய்து கலாய்த்த பிரபல நடிகை : யார் தெரியுமா?

சரிபோதா சனிவாரம் படத்தின் ப்ரோமஷனின்போது பிரபல நடிகை நானியை செல்போனில் ப்ராங்க் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நானி. இவர் தற்போது டிவிவி ஆத்ரேயா இயக்கத்தில் சரிபோத சனிவாரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.

சரிபோத சனிவாரம்:

கடந்த ஒரு ஆண்டுகாலமாக படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இந்த படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தெலுங்கு மட்டுமின்றி இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது.  இதையடுத்து, படக்குழுவினர் படத்தின் ப்ரோமாஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு படத்தின் நாயகன் நானி, வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா மற்றும் நாயகி பிரியங்கா மோகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நானியின் ரசிகை ஒருவர் அவரிடம் செல்போனில் பேச ஆசைப்படுவதாக கூறி பேசினார்.

ஏய்.. மெண்ட்டல்:

நானியிடம் தனது பெயர் காயத்ரி என்றும், தங்களின் பரம ரசிகை என்றும் கூறினார். நானியும் அதைக் கேட்டு நன்றி கூறிக்கொண்டு இருந்தபோது, நானியின் மனைவி மற்றும் குழந்தை பற்றி கேட்டதும், நானி செல்போனில் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பது பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கண்டுபிடித்தார்.

அப்போது, உடனே அவர் ஏய்… கீர்த்தி.. மென்டலு என்று பேசினார். மேலும், அவரது ரகு தாத்தா படத்திற்கும் வாழ்த்து கூறினார். அவரிடம் செல்போனில் பிரியங்கா மோகனும் பேசினார்.

மிகுந்த எதிர்பார்ப்பு:

உடனே, அவரிடம் எஸ்.ஜே.சூர்யா தனது குரலை மாற்றி பேச முயற்சித்தார். அப்போது, பிரியங்கா மோகன் இது யாரென்று? கேட்டார். ஆனால், கீர்த்தி சுரேஷ் இது எஸ்.ஜே.சூர்யா சார் என்று கூறினார். எஸ்.ஜே.சூர்யா அடப்பாவிகளா கண்டுபிடிச்சிட்டாங்க என்று சிரித்துக் கொண்டே பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் இவர்களுடன் அதிதி பாலனும் நடித்துள்ளார். ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அபிராமி, சாய்குமார். முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முதலில் சூர்யாவின் சனிக்கிழமை என்று தமிழில் பெயர் வைத்தனர். பின்னர், சூர்யாவின் சாட்டர்டே என்று பெயர் வைத்து அதே பெயரிலே தமிழில் வெளியாக உள்ளது.

நானியின் 31வது படமான இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை கடற்கரையில் நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி நேர்காணல் செய்யும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget