மேலும் அறிய

Sarathkumar: முதல் மனைவியும் ராதிகாவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார்கள்: சரத்குமார் ஓபன் டாக் 

பிறந்தாலும் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்தை பிடித்து வைத்துள்ளார் எனது மனைவி ராதிகா - சரத்குமார்.

தமிழ் சினிமா உலகில் சிக்ஸ் பேக் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் தான். ஆனால் அன்றே ஒரு பாடி பில்டர் உடலமைப்பு கொண்டிருந்த நடிகர் சரத்குமார். மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்ற இந்த நடிகர் 90'ஸ்களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர். தற்போது பொங்கலுக்கு வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

Sarathkumar: முதல் மனைவியும் ராதிகாவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார்கள்: சரத்குமார் ஓபன் டாக் 

 

சர்ச்சையில் சிக்கிய 'சூப்பர் ஸ்டார்' வார்த்தை :

விஜய் 'சூப்பர் ஸ்டார்' என அவர் சொல்லிய ஒரு வார்த்தையால் ஏராளமான சர்ச்சையில் சிக்கி அவரைக் கேள்விகளால் துளைத்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். அப்படி ஒரு புறம் சர்ச்சைகளுக்கு பதில் சொல்லி வரும் சரத்குமார் உடன் ஒரு ஜாலியான நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் சினிமா பற்றி அல்லாமல் குடும்பம் சார்ந்த பல புகைப்படங்களை பற்றி பல அனுபவங்களை பகிர்ந்தார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @radhika_sarathkumar

 

ராதிகாவே காரணம் :

அந்த வகையில் நடிகர் சரத்குமாரிடம் அவரின் முதல் மனைவி, குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் பற்றி பேசுகையில் "ஒரு சில குடும்பங்கள் சேரும், ஒரு சில பிரியும். ஆனால் பிரிந்தாலும் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்தை பிடித்து வைத்துள்ளார் எனது மனைவி ராதிகா. என்னுடைய முதல் தாரத்து குழந்தைகள் வரலக்ஷ்மி மற்றும் பூஜா இருவரையும் எந்த வேறுபாடும் பார்க்காமல் இன்றும் இறுக்கி பிடித்துள்ளார். அது மட்டுமின்றி வரலட்சுமியின் அம்மாவிற்கு மரியாதை  கொடுப்பதில் இருந்து எந்த ஒரு குறையும் ராதிகா வைத்ததில்லை" என்றார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

 

வரலக்ஷ்மி சினிமாவுக்கு வந்தது எப்படி :

வரலக்ஷ்மி எந்த ஒரு காரியம் செய்தாலும் அப்பாவை கேட்டு செய் என அவருடைய அம்மா கூறியுள்ளார். அந்த சமயத்தில் வரலக்ஷ்மி என்னிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை படுகிறேன் என கேட்டபோது  நான் அதை மறுத்தேன். ஆனால் வருவின் அம்மா - ராதிகா இருவருமே ஒன்றாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து ஏன் வரு சினிமாவில் நடிச்சா என்ன என கேட்கும் அளவிற்கு ராதிகா குடும்பத்தை ஒட்ட வைத்துள்ளார். இருவருக்கும் இடையிலும் நல்ல ஒரு மரியாதையான உறவை தக்கவைத்து கொண்டதற்கு முக்கியமான காரணம் ராதிகா தான் " என்றார் நடிகர் சரத்குமார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget