மேலும் அறிய

72 கோடி ரூபாய் சொத்து.. உயில் எழுதி வைத்த ரசிகை.. நோ சொன்ன லியோ பட நடிகர்

ரசிகை எழுதி வைத்த 72 கோடி ரூபாய் சொத்தை வாங்காமல் திருப்பிக் கொடுத்த நடிகர் குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

 

திரை பிரபலங்கள் மீது ரசிகர்கள் அளவுக்கடந்த அன்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகர் மீதான பேரன்பால் கைகளில் அவர்களது பெயர் அல்லது முகங்களை டாட்டூவாக வரைந்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதேபான்று பிறந்தநாள், பட ரிலீஸின் போது நடிகரின் வீட்டில் காத்திருந்து வாழ்த்து சொல்வது போன்ற நிகழ்வுகளும் தற்போது சகஜமாகிவிட்டது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது கொண்டுள்ள பேரன்பினால் அவரது ரசிகை ஒருவர் இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சி சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 62 வயது நிறைந்த நிஷா பாட்டீல் என்பவர் தனது சொத்து முழுவதையும் சஞ்சய் தத்திற்கு எழுதி கொடுத்துள்ளார். முதலில் இதுதொடர்பான செய்திகள் பொய்யானது என்றும், வதந்தி என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து நடிகர் சஞ்சய் தத்தும் பதில் ஏதும் கூறாமல் மெளனம் காத்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்த கர்லி டேல்ஸ் என்பவரிடம் அளித்த நேர்காணலில் ரசிகை ஒருவர் உங்களுக்காக ரூ.72 கோடி சொத்தை விட்டுச்சென்றது உண்மையா என கேட்டார். அதற்கு சற்றும் தாமதிக்காமல், சிரித்தபடியே உண்மைதான் என சஞ்சய் தத் தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் நிஷா பாட்டீல் என்ற பெண் ஒருவர் சஞ்சய் தத்தை சந்தித்து தனது ரூ.72 கோடி சொத்தை வழங்குவதாக தெரிவித்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை பார்த்து கண்ணீர் வந்து விட்டது. 

அவர் ஒரு மோசமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் அவரது சொத்துக்கள் அனைத்தையும் எனக்கு வழங்குமாறு வங்கியில் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். ஆனால், நான் அந்த சொத்தை அவர்களது குடும்பத்தினரிடமே வழங்கி விட்டேன் என சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். அவரது செயலை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget