மேலும் அறிய

Samantha : தற்கொலையால் மனம் நொந்துபோன சமந்தா.. முகத்தில் அறைவதுபோல சமூக வலைதளத்தில் கேட்ட கேள்வி..

நடிகை சமந்தா மாணவர் ஒருவரின் தற்கொலையை சுட்டிக் காட்டி தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை சமந்தா மாணவர் ஒருவரின் தற்கொலையை சுட்டிக் காட்டி தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். அந்த மாணவர் தனது பாலின வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் மனம் நொந்து தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் டெல்லி பப்ளிக் பள்ளியில் தான் நடந்துள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள சமந்தா, இந்த உலகத்தில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்கும்போது நாம் ஏன் அன்பானவர்களாக இருக்கக் கூடாது என்று சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் ரீபெர்த் என்ற பாடலையும் பகிர்ந்துள்ளார்.

இந்த உலகில் அன்பானவர்களின் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்று சமந்தா வினவியுள்ளார். வெளியில் சிரித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா என்று தெரிவதில்லை. வெளியே சிரிக்கும் அவர்கள் உள்ளே அழுது கொண்டிருக்கலாம். அந்த அன்பானவர்களுக்கு வாழ்க்கை கடினமானதாக இருக்கலாம். ஒருத்தர் சிரிச்சு சந்தோஷமாக இருந்தால் அவர்களின் கவலைகள் யாருக்குமே தெரிவதில்லை. நமது பிறப்பிடம் பூமி, நமது இனம் மனித இனம், நமது மதம் அன்பு, நமது அரசியல் சுதந்திரம் என்ற கருத்தையும் சமந்தா பகிர்ந்துள்ளார். இதை நாம் எப்போதுமே மறந்துவிடக் கூடாது. இதை உங்களுக்கும் எனக்குமாக நான் இதைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அண்மையில், உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை நிறுத்த வேண்டும் என்றும் சமந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா அவரது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் அதிகமாக ட்ரால் செய்யப்பட்டார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மிக மோசமான விமர்சனங்கள் கூட எழுந்தன. அவருடைய ஒழுக்கம் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒரு செலிப்ரிட்டி என்பதாலேயே அவருடைய வாழ்வில் நடந்த தனிப்பட்ட விஷயத்திற்கு அவர் ட்ரோல்கள் என்ற பெயரில் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

இப்போது சமந்தா டெல்லி மாணவரின் தற்கொலையை ஒட்டி சொல்லவந்திருக்கும் கருத்தும் யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலும் மூக்கை நுழைக்காதீர்கள் என்பதுதான். அதேபோல் சிர்ப்புகளுக்குப் பின்னால் எல்லாம் மகிழ்ச்சி மட்டுமே இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது என்ற அவரது கருத்து தத்துவார்த்தமானது.

நாம் நம் வாழ்வில் நம்முடன் பயணிக்கும் உறவுகள், நட்புகள், சக ஊழியர்களின் சிர்ப்பு உண்மையிலேயே சிரிப்பு தானா என்பதைக் கூட உணர்வதில்லை. ஒவ்வொருக்குள்ளும் வேதனை இருக்கிறதா என்று அறிந்து அன்போடு பழகினாலே போதும் காயங்கள் ஆறிவிடும் அல்லவா?

இதை வைத்துதான் சமந்தா,  இந்த உலகத்தில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்கும் போது நாம் ஏன் அன்பானவர்களாக இருக்கக் கூடாது என்று வினவியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget