மேலும் அறிய

Samantha & Chinmayi : ”இனி சமந்தாவுக்கு டப்பிங் பேசமாட்டேன் “ : சின்மயி சொன்னதற்கு காரணம் இதுதான்..!!

அவரது நடிப்பை பற்றி விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் தனிமனித தாக்குதலை விடுங்கள் . கொஞ்சம் மரியாதையுடன் நடந்துக்கொள்ளுங்கள் “ என சமந்தாவிற்கு ஆதரவாக நின்றார்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகராகவும் , டப்பிங் கலைஞராகவும் இருந்து வருபவர் சின்மயி. இவரும் நடிகை சமந்தாவும் நெருங்கிய தோழிகள் . சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் சமந்தாவிற்கு குரல் கொடுத்தவர் சின்மயிதான். அவரின் நடிப்பிற்கு சின்மயியின் குரல் பக்கபலமாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. அங்கிருந்து தொடங்கிய இவர்களது நட்பு , திரைக்கு பின்னாலும் நீண்டது. சின்மயி சமந்தாவிற்கு மட்டுமல்ல  காஜல் , தமன்னா உள்ளிட்ட நடிகைகளுக்குமே டப்பிங் செய்துள்ளார்.

Samantha & Chinmayi : ”இனி சமந்தாவுக்கு டப்பிங் பேசமாட்டேன் “ : சின்மயி சொன்னதற்கு காரணம் இதுதான்..!!

இந்த நிலையில் இனிமேல் தான் சமந்தாவிற்கு டப்பிங் செய்யமாட்டேன் என சின்மயி தெரிவித்திருக்கிறார். காரணம் சமந்தாவே தனது படங்களுக்கு குரல் கொடுப்பதுதான் என்கிறார் சின்மயி. இது குறித்து கூறிய அவர் “என்னுடைய நெருங்கிய தோழியான சமந்தா தற்போது தனக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். அதனை சிறப்பாகவே செய்கிறார். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டேன், இனி சமந்தாவுக்கு டப்பிங் செய்யும் அவசியமில்லை. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது’’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமந்தாவிற்கும் சின்மயிக்கும் ஏதோ வருத்தம் இருக்கிறது என நெட்டிசன்கள் கிசுகிசுக்க துவங்கிவிட்டன.  அதனை சின்மயி வெளிப்படையாக கூறமால் மறைமுகமாக கூறியிருக்கிறாரோ என பேச தொடங்கியுள்ளனர். சமீபகாலமாக சின்மயி சமந்தாவுடனான புகைப்படங்களையும் கூட பகிரவில்லை என பேசத்தொடங்கியுள்ளனர்.

 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)


சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்தமைக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் சின்மயியும் ஒருவர். “சமந்தா துணிச்சலாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பை பற்றி விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் தனிமனித தாக்குதலை விடுங்கள் . கொஞ்சம் மரியாதையுடன் நடந்துக்கொள்ளுங்கள் “ என சமந்தாவிற்கு ஆதரவாக நின்றார். இந்த நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது என கூறினால்  அதற்கான காரணம் என்ன என்பதுதான் குழப்பமாக இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget