மேலும் அறிய

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலியின் அடுத்த படம்..மகேஷ்பாபுவுக்கு நாயகியாக இவரா!

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க இருக்கு படத்தில் நடிகரி பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ராஜமெளலி

இந்திய சினிமாவின் வரலாற்றில் இயக்குநர் ராஜமெளலி எந்த காலத்திலும் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவெடுத்துள்ளார். பாகுபலி 1 , 2 படங்களின் மூலம் அனைத்து திரைத்துறையினருக்கு வரலாற்று திரைப்படங்களை உருவாக்க பெரிய இன்ஸ்பிரேஷனாக ராஜமெளலி இருக்கிறார். இந்திய புராணக் கதைகளுக்கு உலகளவில் பெரிய மார்கெட் இருக்கிறது என்பதை இந்த படங்களின் வெற்றிகள் நிரூபித்து காட்டின. பாகுபலி ஒரு உச்சம் தொட்டால் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் மற்றொரு வரலாற்று சாதனை படைத்தது. இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் உலகளவில் வைரலாகி ஆஸ்கர் மேடை வரை ஒலித்தது.  வசூல் ரீதியாக ராஜமெளலி  படங்கள் தொட முடியாத உச்சத்தில் சிம்மசனமிட்டு அமர்ந்துள்ளன. ஒட்டுமொத்த திரையுலகமே ராஜமெளலியின் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

மகேஷ் பாபுவுடன் சாகசக் கதை

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராஜமெளலி மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மாபெரும் சாகசக்கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அமேசான் காடுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாகவும் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2029 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இபப்டத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
Indian Stock Index Climb: ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
China Troll: அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
ABP NADU IMPACT: மருத்துவ உதவி கோரிய பாம்பு பிடிவீரர் - உதவிய மயிலாடுதுறை எம்பி...!
ABP NADU IMPACT: மருத்துவ உதவி கோரிய பாம்பு பிடிவீரர் - உதவிய மயிலாடுதுறை எம்பி...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Ponmudi : பொன்முடிக்கு போர்க்கொடி! குரலை உயர்த்திய புஷ்பராஜ்! ரசிக்கும் லட்சுமணன்?Annamalai Slams DMK | காவலரை தாக்கிய விவகாரம் எங்கிருந்து துணிச்சல் வந்தது?  திமுகவை விளாசிய அ.மலைTVK Vijay: தேறாத நடிகர் விஜய்! படபிடிப்பா? மக்களா? புலம்பி தவிக்கும் தவெகவினர்Dhruv Vikram Anupama Parameswaran Dating | துருவ்-அனுபமா காதல்?வைரலாகும் LIPLOCK போட்டோ PRIVATE-ஆன SPOTIFY ப்ளேலிஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
Indian Stock Index Climb: ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
China Troll: அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
ABP NADU IMPACT: மருத்துவ உதவி கோரிய பாம்பு பிடிவீரர் - உதவிய மயிலாடுதுறை எம்பி...!
ABP NADU IMPACT: மருத்துவ உதவி கோரிய பாம்பு பிடிவீரர் - உதவிய மயிலாடுதுறை எம்பி...!
Minister Ponmudi: அமைச்சர் பதவிக்கும் ஆப்பா?- பொன்முடியை நீக்கக் கோரி ஆளுநரிடம் முறையீடு
Minister Ponmudi: அமைச்சர் பதவிக்கும் ஆப்பா?- பொன்முடியை நீக்கக் கோரி ஆளுநரிடம் முறையீடு
அஜித்திற்கு தைரியம்.. விஜய் சொன்னதை ஏற்க முடியாது - சிபிராஜ் பரபரப்பு பேட்டி
அஜித்திற்கு தைரியம்.. விஜய் சொன்னதை ஏற்க முடியாது - சிபிராஜ் பரபரப்பு பேட்டி
NCERT: பள்ளி பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்; கிளம்பும் புது சர்ச்சை- நடந்தது என்ன?
NCERT: பள்ளி பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்; கிளம்பும் புது சர்ச்சை- நடந்தது என்ன?
பள்ளிகளில் நீளும் வன்முறைகள்; நீதிபோதனை, விளையாட்டு பாடவேளைகளை அதிகரிக்கக் கோரிக்கை!
பள்ளிகளில் நீளும் வன்முறைகள்; நீதிபோதனை, விளையாட்டு பாடவேளைகளை அதிகரிக்கக் கோரிக்கை!
Embed widget