மேலும் அறிய

Poonam Pandey: கணவர் அடித்ததால் மூளையில் ரத்தக்கசிவு.. நடிகை சொன்ன ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்..

”காயத்தை மறைக்க, நான் மேக்கப் போட்டு, பளபளப்பாக்கி, எல்லோர் முன்னிலையிலும் சிரிப்பேன். எல்லோர் முன்னிலையிலும் நான் மிகவும் கூலாக நடிப்பேன்” - பூனம் பாண்டே

தனது கணவர் சாம் பாம்பே அடித்ததால் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் நடிகை பூனம் பாண்டே. தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியாக பரபரப்பான புகார் ஒன்றை பூணம் பாண்டே கூறியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.  கோவா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சாம் பாம்பே, அடுத்த நாளே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது, ​​​​பூனம் பாண்டே கங்கனா ரணாவத்தின் OTT ரியாலிட்டி ஷோ லாக் அப்பில் போட்டியாளராக இருக்கிறார்.  சமீபத்திய எபிசோடில், அவர் தனது கணவருடன் எதிர்கொண்ட வன்முறை காரணமாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதைப் பற்றி பேசினார். 

லாக் அப்பின் சமீபத்திய எபிசோடில், பூனம் பாண்டே கரண்வீர் போஹ்ராவுடன் உரையாடும் போது, ​​ சாம் பாம்பேயை உண்மையில் விரும்புகிறாரா என்று நடிகையிடம் கேட்டார். இது குறித்து பேசிய பாண்டே, தன்னை எப்படி சித்திரவதை செய்து அடித்தார் என்பதை பகிர்ந்து கொண்டார். 

மேலும், பூனம் பாண்டே கூறுகையில், "நான் இப்போது அவரை வெறுக்கவில்லை, எனக்கு அவரைப் பிடிக்கவில்லை. நான் அவரை விரும்பவில்லை. தங்களுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. அடிபடுவதை யார் விரும்புகிறார்கள். எனக்கு நான்கு மாடி வீடு, தனி தோட்டம், தனி மொட்டை மாடி என அனைத்தும் இருந்தன. எனக்கு ஒரு பெரிய வீடு இருந்தது. நான் ஒரு அறையில் இருந்தால், அந்த அறையில் இருக்க அனுமதி இல்லை, நீங்கள் ஏன் அந்த அறையில் இருக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்பார். அவர் விரும்பிய அறையில் தன்னுடன் இருக்க என்னை வற்புறுத்துவார். நான் மொட்டை மாடியில் செல்ல விரும்புகிறேன் என்றும் அவரிடம் கூறும்போது, ​​நான் அனுமதிக்கப்படவில்லை. எனது செல்போனை எங்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை, எனது சொந்த வீட்டில் எனது தொலைபேசியைத் தொடவும் அனுமதிக்கப்படவில்லை. நான் என் நாயை நேசிக்கிறேன் மற்றும் அவர்களுடன் தூங்கினால், நான் அவரை விட என் நாய்களை விரும்புகிறேன் என்று அவர் கூறுவார். நாய்களை நேசித்ததற்காக நான் ஏன் அடிக்கப்பட வேண்டும்? அவர் அடித்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது" என்றார்.

மேலும், "அவர் என்னை ஒரு முறை மட்டும் அடிக்கவில்லை. என் மூளையில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை. ஏனென்றால் அவர் என்னை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அடித்தார். காயத்தை மறைக்க, நான் மேக்கப் போட்டு, பளபளப்பாக்கி, எல்லோர் முன்னிலையிலும் சிரிப்பேன். எல்லோர் முன்னிலையிலும் நான் மிகவும் கூலாக நடிப்பேன்" என்று கூறினார்.

சாம் பாம்பே அடித்ததால் தனக்கு மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டதாக பூனம் பாண்டே கூறியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget