மேலும் அறிய

கணவரை பிரிந்து வாழும் பெண்கள் மீது காதல் வலை.. பல கேஸ் இருக்கு.. சீரியல் நடிகை ரிஹானா பேகம் பரபரப்பு குற்றச்சாட்டு

பாண்யன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ரிஹானா பேகம் கண்ணீர் மல்க அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ரிஹானா பேகம் மீது முன்னதாக ராஜ் கண்ணன் என்பவர் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ரிஹானா, அவர் எனது தோழியின் கணவராகத்தான் எனக்கு தெரியும். அவருக்கு ஒரு வளர்ப்பு மகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், தொழிலதிபரான ராஜ் கண்ணன் தன்னிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் குறைதீர் முகாமில் புகார்

சென்னை ஆவடி காவல் ஆணையகரத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் ரிஹானா பேகம் பங்கேற்று, கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவை பெற்ற கூடுதல் ஆணையர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து, ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என  கேள்வி எழுப்பினார். பின்னர் அடுத்த மக்கள் குறைதீர் முகாமிற்குள் விசாரணை நடந்து முடிவு எட்டப்படும் என உத்தரவிட்டார். 

ரூ.15 லட்சம் கொடுத்து ஏமாந்தேன்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ரிஹானா பேகம், பூந்தமல்லி போலீசார் ஒருதலைபட்டசமாக செயல்படுகின்றனர்.  ஒரு கட்டத்தில் ரெஸ்ட்ரோ பார் தொடங்கப் போவதாக தன்னிடம் அவர் பணம் கேட்டதும், சிறு வயது முதல் கஷ்டப்பட்டு உழைத்த சேகரித்த எனது ரூ.15 லட்சத்தை அவருக்கு கொடுத்தேன்.  இந்த பணத்தை திருப்பிக் கேட்டதால் தான், காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார்.  ராஜ் கண்ணன் என்பது அவரது உண்மையான பெயர் இல்லை. அழகர் சாமி தான் அவரது இயற்பெயர் என்ற உண்மையை போட்டுடைத்தார். 

கணவரை பிரிந்து வாழும் பெண்கள் மீது காதல் வலை

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரிஹானா, அழகர்சாமியின் பெயரில் பல போலீஸ் ஸ்டேஷனில் புகார் இருப்பதால், பெயர், அடையாளத்தை மாற்றி பல பெண்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் பெண்களை டார்கெட் செய்து ஏமாற்றுவதையே ராஜ் கண்ணன் வேலையாக வைத்திருக்கிறார். பின்னர் அவர்கள் மீது மாய வலை வீசி,  தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உடல் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்வதாகவும் ரிஹானா குற்றம்சாட்டியுள்ளார். தற்போது என் மீது அதே பழிதான் விழுந்திருக்கிறது. நான் போராடி வருகிறேன். அதுதொடர்பான ஆடியோக்களையும், போட்டோக்களையும் காண்பித்து நடிகை ரிஹானா கண்ணீர் வடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
Embed widget